தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் செல்வம் பாஜகவில் சேர்ந்தார்
தூத்துக்குடி தெற்கு மாவட்டம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) மாவட்டச் செயலாளர் பி.செல்வம் இன்று அக்கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் தென் சென்னை தொகுதி வேட்பாளர் டாக்டர். தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில் உறுப்பினராக இணைத்து கொண்டார்.
அப்போது தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் .கரு.நாகராஜன் ,தென் சென்னை மாவட்டத்தலைவர் காளிதாஸ்,தூத்துக்குடி தெற்கு ஒன்றியத் தலைவர் .எர்வர்ட் ராஜா மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்..