உப்பள தொழிலாளர்களுக்கான சுகாதார வளாகம் ;கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்

தூத்துக்குடி பெரியார் நகரில், தூத்துக்குடி மாநகராட்சி தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் உப்பள தொழிலாளர்களுக்கான சுகாதார வளாகத்தை, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார்.
அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன், தூத்துக்குடி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
