அண்ணா நினைவு தினம் :எடப்பாடி பழனிசாமி மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்ட்து. இதையொட்டி சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா திருவுருவ படத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவரை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள்உள்பட பலர் மரியாதை செலுத்தினர்.
