• June 7, 2025

4 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்; 9 பேருக்கு புதிய மாற்று இடம் அறிவிப்பு

 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்; 9 பேருக்கு புதிய மாற்று இடம் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கடந்த 25.1.2024 இல்  அறிவித்த சப் இன்ஸ்பெக்டர்கள்  பணியிட மாற்றம் உத்தரவு ரத்து செய்யப்பட்டு பின்வரும் இடமாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் தூத்துக்குடி மாவட்டத்தின் கீழ்க்கண்ட காவல் உதவி ஆய்வாளர்கள் (தாலுகா) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், மேற்கண்ட காவல் துணை ஆய்வாளர்களை உடனடியாக விடுவித்து, பணியிடத்தில் சேரும் தேதியை முன்கூட்டியே தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு பாலாஜி சரவணன் தெரிவித்து உள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *