அனைத்து வங்கியாளர்கள் ஆய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவில் அனைத்து வந்கியாளர்களுடனான ஆய்வு கூட்டம் ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.
திட்ட இயக்குனர் வீரபத்திரன், நபார்டு வங்கி உதவி பொதுமேலாளர் சுரேஷ் ராமலிங்கம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ஸ்வர்ணலதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
