தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் ரூ 1.20 லட்சம் நிவாரண நிதி ; கலெக்டரிடம் வழங்கினார்கள்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் கோ. லட்சுமிபதியை தென் இந்திய தீப்பெட்டி உட்பத்தியாளர் சங்கத்தினர் இன்று தூத்துக்குடியில் சந்தித்தனர்.
அப்போது முதல் அமைச்சர் நிவாரணம் நிதிக்கு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் சார்பில் ரூ.1 லட்சம் மற்றும் காமரின் மேட்ச் குரூப் சார்பில் ரூ.20 ஆயிரம் நிதி அளிக்கப்பட்டது.
இதுற்கான காசோலைகளை சங்க தலைவர் விஜய் ஆனந்த், செயலாளர் தேவதாஸ், பொருளாளர் ராஜவேல் ஆகியோர் வழங்கினார்கள்.
நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க செயலாளர் சேதுரத்தினம், தொடிசியா தலைவர் நேரு பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
