• June 7, 2025

கோவில்பட்டியில் நாளைய மின்தடை ரத்தாகி  31-ந்தேதிக்கு மாற்றம்

 கோவில்பட்டியில் நாளைய மின்தடை ரத்தாகி  31-ந்தேதிக்கு மாற்றம்

கோவில்பட்டி கோட்டத்தில் 8 துணை மின் நிலையங்களில் அக்டோபர் மாதத்திற்கான மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக  நாளை 21-ந் தேதி (சனிக்கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார தடை அறிவிக்கப்பட்டு இருந்தது..

இந்த நிலையில்  நாளை (சனிக்கிழமை) மின்தடை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக 31/10/23 செவ்வாய்க்கிழமை அன்று ஏற்கனவே அறிவித்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *