கோவில்பட்டி, சுற்றுப்புற பகுதிகளில் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்ப பதிவு முகாம் நடக்கும் இடங்கள்; ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் கட்டமாக 24.7.2023 முதல் 4.8.2023 வரை கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பப்பதிவு முகாம்கள் நடைபெறும் இடங்களை ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.
அதன்படி கோவில்பட்டி நகராட்சி மற்றும் கோவில்பட்டி வட்டத்தில் முகாம்கள் நடைபெறும் இடங்கள் விவரம் வருமாறு:-
கோவில்பட்டி நகராட்சி பகுதி: வண்ணார் ஊரணி தெரு-1, வண்ணார் ஊரணி தெரு-2, பாரதிநகர், வண்ணார் ஊரணி தெரு-4, டவுன் பள்ளிவாசல் தெரு, பாரதிநகர் மேட்டுத்தெரு, சங்கரலிங்கபுரம், புதுகிராமம் மெயின்ரோடு, காந்திநகர், தெப்பகுளம் தெரு, மந்தித்தோப்பு தெரு, சரமாரியம்மாள் கோவில்தெரு, சாத்தூர் மெயின் ரோடு, இளையரசனேந்தல் ரோடு, ரோட்ரிக்ஸ் தெரு, வ.உ.சி நகர், வள்ளுவர் நகர் மெயின் ரோடு, வடக்கு புதுகிராமம், வ.உ.சி நகர்-2, மில் தெரு, பழனியாண்டவர் கோவில் தெரு, ஜோதிநகர், கதிரேசன் கோவில் தெரு, சுப்பிரமணியபுரம், கதிரேசன்கோவில்தெரு-2, வள்ளுவர் நகர்-1, வள்ளுவர் நகர்-2.
கோவில்பட்டி வருவாய் வட்டம்: இடைச்செவல் அமுதம், நாலாட்டின்புத்தூர் அமுதம், இளையரசனேந்தல் அமுதம், பிள்ளையார்நத்தம் அமுதம், லாயல் மில் காலனி, லட்சுமிபுரம் மெயின்ரோடு, கே.மணியாச்சி- 3, மணியாச்சி- 1, மணியாச்சி -2, தோணுகால், ஆலம்பட்டி, ஆவல்நத்தம், முடுக்கூமீண்டான்பட்டி, வில்லிசேரி, மந்திதோப்பு- 1, ஊத்துப்பட்டி, பாண்டவர்மங்கலம், சண்முகசிகாமணிநகர், துறையூர், மந்திதோப்பு 2, முத்துநகர், வடக்கு திட்டங்குளம், தெற்கு திட்டங்குளம், பூசாரிப்பட்டி (இலுப்பையூரணி), இலுப்பையூரணி, கொடுக்காம்பறை, லிங்கம்பட்டி, கே.வெங்கடேஷ்வரபுரம், ஸ்ரீனிவாசநகர் மகளிர், தாமஸ்நகர், ஜமீன்தேவர்குளம், வடக்குபட்டி, நக்கலமுத்தன்பட்டி, புளியங்குளம், சித்திரம்பட்டி, ராஜுவ்நகர், அய்யனேரி
