• May 20, 2024

ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகம் சார்பில் கோட்டாட்சியரிடம் மனு

 ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகம் சார்பில் கோட்டாட்சியரிடம் மனு

கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகம் சார்பில் நிறுவன தலைவர் அன்புராஜ் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழக பொது செயலாளர் செல்லப்பா, மாவட்ட செயலாளர் பேச்சிமுத்து, மாநில துணை பொது செயலாளர்  பொன்னுச்சாமி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பால்துரை, மாநில கொள்கை பரப்பு செயலாளர் முனியசாமி, ஒன்றிய செயலாளர்கள் நெப்போலியன், பொன் மாடசாமி, தென் மண்டல மகளிர் அணி செயலாளர் சுப்புலட்சுமி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வக்கனி உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் முடிவில் கோட்டாட்சியரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது, மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் அன்புராஜ் சார்பில் அளிக்கப்பட்ட  மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-‘

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *