குற்றாலத்தில் குற்றாலநாதர் கோவிலில் சிறப்பு குருபூஜை

குற்றாலம் குற்றாலநாதர் கோவிலில் இந்து திருநாவுக்கரசருக்கு சதய நட்சத்திரத்தில் சிறப்பு குருபூஜை நடைபெற்றது.
கோவில்பட்டிகிழக்குஊடகப்பிரிவு பிரிவு ஒன்றிய தலைவர் குமார் தலைமையில் குடும்பத்தினர் நடத்தினார்கள். 63 நாயன்மார்கள் உள்பட அனைத்து சுவாமிகளுக்கும் அனைத்து பாலபிஷேகம் செய்து பூஜைசெய்து மாலை அணிவித்து சிறப்பு செய்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பா. ஜனதா ஊடக பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து கலந்து கொண்டார்
