கோவில்பட்டியில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
மகாத்மா காந்தி நினைவு தினம், தியாகிகள் தினமாக அனுசரிக்கப் படுகிறது அதன்படி இன்று ந்தேதி அக்டோபர் 30 காந்தி நினைவு மண்டபத்தில் காந்தி உருவசிலைக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் காமராஜ் மாலை அணிவித்தார்
அறக்கட்டளை பொறுப்புதலைவர் பி எஸ் திருப்பதி ராஜா உறுப்பினர்களைத் முத்துச்சாமி சுந்தரராஜ் மாவட்ட செயலாளர் சண்முக ராஜ் ராஜசேகரன் நகர தலைவர் அருண் பாண்டியன் துணைத்தலைவர் வேலுச்சாமி கோபால்சாமி காளியப்பன் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு காந்தி சிலைக்கு மலர் அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்