கயத்தார் ராணுவ வீரரை பாராட்டிய பிரதமர் மோடி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாரை அடுத்துள்ள வடக்கு இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் சுடலைமுத்து, பிரதமர் நரேந்திரமோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் .
அப்போது அவரிடம் பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ பணிகள் குறித்து கேட்டறிந்து பாராட்டியது மட்டுமின்றி, தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று வாழ்த்தினார்.