• May 20, 2024

கயத்தார் ராணுவ வீரரை பாராட்டிய பிரதமர் மோடி

 கயத்தார் ராணுவ வீரரை பாராட்டிய பிரதமர் மோடி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாரை  அடுத்துள்ள வடக்கு இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர்  சுடலைமுத்து,  பிரதமர் நரேந்திரமோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் .

அப்போது அவரிடம் பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ பணிகள் குறித்து கேட்டறிந்து பாராட்டியது மட்டுமின்றி, தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று வாழ்த்தினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *