• May 20, 2024

ஜீவ அனுக்கிரகா பசுமை இயக்கத்தின் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

 ஜீவ அனுக்கிரகா பசுமை இயக்கத்தின் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

ஜீவ அனுக்கிரகா பசுமை இயக்கத்தின் சார்பாக மரக்கன்று நடும் நிகழ்ச்சி ஜீவ அனுக்கிரகா பொது நல அறக்கட்டளையின் பொருளாளர் பால சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. . 3வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ராசு  சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு மரக்கன்றுகள் நட்டினார் .

சங்கரலிங்கபுரம் ரோடு,எட்டயாபுரம் ரோடு,கதிரேசன் கோவில் ரோடு பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.விழாவில் ஜீவ அனுக்கிரகா பசுமை இயக்கத்தின் சரவணன்,செண்பகராஜ்,செந்தில் குமார்,நல்ல தம்பிமற்றும் பலர் கலந்து கொண்டனர்.ஜீவ அனுக்கிரகா பொது நல அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன்  இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.\

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *