• June 8, 2025

மழைசேதம் நிவாரண தொகை அறிவிப்பு

 மழைசேதம் நிவாரண தொகை அறிவிப்பு

தமிழகத்தில் மழையினால் ஏற்பட்டுள்ள இழப்புகளுக்கு வழங்கப்படும் நிவாரண தொகை பற்றிய விவரங்களை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவித்து உள்ளார். அதன் விவரம் வருமாறு:-
மழைவெள்ள பாதிப்பால் ஏற்படும் மனித உயிரிழப்புகளுக்கு ரூ.4 லட்சம் வழங்கப்படும்
வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து இருந்தால்-. ரூ.4,800
குடிசை வீடு முழுவதுமாக சேதம் அடைந்து இருந்தால்- ரூ. 5,000
குடிசை வீடு பகுதி சேதம் அடைந்து இருந்தால்- ரூ. 4,100
கான்கிரீட் கட்டிடம் இடிந்து இருந்தால்- ரூ.95,000
பகுதி மட்டும் சேதம் அடைந்து இருந்தால்- ரூ.5,200
முழுமையாக சேதம் அடைந்துள்ள வீடுகளுக்கான நிவாரணம்
சமவெளியில் உள்ள வீடு ஒன்றுக்கு- ரூ.95,100
மலைப்பாங்கான பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு- ரூ. 1,01,900
கால்நடை இறப்பு
பசு எருமை மாடு – ரூ. 30,000
செம்மறி ஆடு, பன்றி – ரூ. 3,000
எருது ஒன்றுக்கு- ரூ. 25,000
கன்றுகுட்டி ஒன்றுக்கு – ரூ. 16,000
கோழி ஒன்றுக்கு – ரூ. 100

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *