• June 7, 2025

Month: January 2025

கோவில்பட்டி

கோவில்பட்டி இலுப்பையூரணி தியாகி லீலாவதி நகர் குடியிருப்போர் சாலை, குடிநீர், தெரு விளக்கு

கோவில்பட்டி. இலுப்பையூரணி தியாகி லீலாவதி நகர் குடியிருப்போர் நலச் சங்க தலைவர் உத்தண்டராமன் மற்றும் அந்த பகுதியினர் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்புகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தனி வட்டாட்சியரை சந்தித்து வழங்கிய மனுவில் கூறி இருந்ததாவது:- தியாகி லீலாவதி நகர், இலுப்பையூரணி ஊராட்சிக்கு உட்பட்டு, எஸ்.எஸ்.டி.எம். கல்லூரியின் பின்புறம் அமைந்துள்ள தியாகி லீலாவதி நகருக்கு அடிப்படைகள் தேவைகள் செய்துதரக்கோரி கடந்த 25-11-2024ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதேபோன்று இதுநாள்வரை கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு மனுக்கள் […]

சினிமா

ஷாருக்கானைபோல சவாலான வேடங்களில் நடிக்க விரும்பும் வருண் தவான்

பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான். இவர் தற்போது அட்லி தயாரித்த பேபி ஜான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் கடந்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையண்று வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்திருக்கிறது.இந்நிலையில், பிரபல பாலிவுட் காமெடி நடிகர் ராஜ்பால் யாதவ், அட்லியின் ‘பேபி ஜான்’ படம் பற்றிய தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். இது குறித்து அவர் கூறியதாவது:-‘கடந்த சில வருடங்களாக வருண் தவானின் கெரியர் குழப்பத்தில் உள்ளது. வெற்றியைத் தேடி, வருண் தவான் பல வகையிலும் […]

சினிமா

நடிகை ஹனி ரோஸ் புகார் : தொழிலதிபர் மீது வழக்குப்பதிவு

மலையாள நடிகை ஹனி ரோஸ். 2005ம் ஆண்டு 14 வயதில் பாய் பிரண்ட் என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து பலவேறு படங்களில் நடித்து உள்ளார். தமிழில் முதல் கனவே, சிங்கம்புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். தெலுங்கில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் வீரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து ஆந்திராவில் பிரபலமானார். நடிகை ஹனி ரோஸுக்கு சினிமாவில் பெரியளவில் அங்கீகாரம் கிடைக்காவிட்டாலும், அவரின் கவர்ச்சியால் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார். […]

சினிமா

சினிமாவில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு இரண்டாவது இடம்தான் – நித்யா மேனன்

ஜெயம் ரவிக்கு ஜோடியாக நித்யாமேனன் நடித்துள்ள காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில், நித்யாமேனன், கிருத்திகா உதயநிதி, ஜெயம் ரவி, மிஷ்கின், அனிருத், ஏ.ஆர்.ரகுமான் என பலரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நித்யா மேனன், பெண்களுக்கு சினிமாவில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் இரண்டாவது இடம்தான் என்று கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், “பொதுவாகவே ஒரு காதல் படம் என்றால் எளிதாக நடிக்கலாம் என்று நினைக்கிறார்கள். […]

சினிமா

‘கேம் சேஞ்சர்”என் கெரியரில் பெரிய படமாக இருக்கும் – அஞ்சலி

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் கேம் சேஞ்சர். கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் நாளை  10-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், கேம் சேஞ்சர் படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி நடிகை அஞ்சலி பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-  ‘கேம் சேஞ்சர்’ படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயர் பார்வதி, என் அம்மாவின் பெயரும் பார்வதிதான். ஷங்கர் என்னிடம் கதை சொல்லும்போது, அந்தக் […]

பொது தகவல்கள்

பருத்தியில் பூ, பிஞ்சு உதிர்வதை தடுக்க என்ன செய்ய லாம் ?

பருத்தி பயிர் ஒரு பணப்பயிர் .தற்போது தென்மாவட்டங்களில் கரிசல் மண்ணில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.பருத்தி செடியில் களை எடுத்து பூக்கும் தருணத்தில் சில இடங்களில் காய் உருவாகும் தருணத்தில் உள்ளது. சில இடங்களில் அதிகமாக பூக்களும் சப்பைகளும் உதிர்வதை  தடுக்க என்ன வழி பூக்கள் பிஞ்சுகள் உதிர்வதற்கு என்ன காரணம் தெரியுமா? பருத்தியில் பூ , பிஞ்சுகள் , சப்பைகள் உதிர்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம்  *பருத்தி பயிருக்கு போதுமான.அளவு  ஊட்டசத்துகள் குறைபாடு * போதுமான […]

செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5 இடைத்தேர்தல்

2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் 159 இடங்களை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியது. அ.தி.மு.க. கூட்டணி 75 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ், போட்டியிட்ட 25 தொகுதிகளில் 18 இடங்களில் வெற்றி பெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா வெற்றி பெற்று முதன் முறையாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தார்.இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி 4-ந் தேதி திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததை தொடர்ந்து, […]

தூத்துக்குடி

தமிழக ஆளுநரை கண்டித்து தூத்துக்குடியில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்

தமிழக ஆளுநர் தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் தொடர்ந்து வஞ்சித்து வருவதாகவும், சட்டப்பேரவையில் காலம்காலமாக கடைபிடித்து வரும் மாண்பை மீறும் வகையில் நடந்து கொள்வதாகவும், திமுக தலைமைக் கழகத்தின் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பேரில் தூத்துக்குடியில் வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பாளைரோடு சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் எதிரில் தூத்துக்குடி மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ஆனந்தசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். […]