அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி வருகிறார். மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிற மாநில செயலாளர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் கூறியதாவது, ஆலோசனை கூட்டத்தில், திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றியதை மக்களிடையே எடுத்து சென்று பிரசாரம் […]
மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு 13-ந் தேதி வருகை :உதயநிதி ஸ்டாலினுக்கு புதூர் விலக்கில்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகின்ற 13.11.2024 புதன்கிழமை அன்று சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் வருகை தந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக தூத்துக்குடி வருகை தர இருக்கிறார். தமிழ்நாடு துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முதலாக தூத்துக்குடி வருகை தரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட எல்லையான […]
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசும், குடியரசு கட்சியின் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப்பும் களம் கண்டனர். தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், ஆரம்பம் முதலே முன்னணியில் இருந்த டொனால்ட் டிரம்ப் பெரும்பான்மைக்கு தேவையான 270 வாக்குகளை விட அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதனால் டிரம்பின் ஆதரவாளர்கள் தங்களது கொண்டாட்டத்தை துவங்கியுள்ளனர். வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ள எனது நண்பர் டிரம்புக்கு வாழ்த்துக்கள் என்று […]
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பாலகாட் என்ற மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 28-ம் தேதியில் இருந்து நவம்பர் 3-ம் தேதி வரை 9 இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இதில், அனைவருக்கும் ஒரு பெண் ஒரு ஆண் குழந்தை என இரட்டையர்கள் பிறந்துள்ளனர். இதில், எடை குறைவாக இருந்ததால் ஒரு பெண் குழந்தை மட்டும் உயிரிழந்துள்ளது. மற்ற குழந்தைகள் அனைவரும் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 9 இரட்டை […]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் ‘பிரண்ட்ஷிப்’என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இப்படத்தில் லாஸ்ஸியா, அர்ஜூன் உட்பட பலர் நடித்து இருந்தனர். இந்த நிலையில் தான் நடிக்கும் படத்தின் அப்டேட்டை கொடுத்துள்ளார் ஹர்பஜன் சிங். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு கூறியிருப்பதாவது: >என் தங்க தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம். என்னோட அடுத்த தமிழ் படம் #Savior. உங்கள மகிழ்விக்க வரப்போகுது. உங்க அன்புக்காக வெயிட்டிங்…என்று கூறியுள்ளார். […]
அமெரிக்க அதிபர் தேர்தலில், பல்வேறு யூகங்களையும், கணிப்புகளையும் பின்னுக்கு தள்ளி, டிரம்ப் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளார். கடவுள் இந்த ஒரு காரணத்துக்காக தான் கொலை முயற்சி சம்பவங்களில் இருந்து என்னை காப்பாற்றியுள்ளார், என அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப் புளோரிடாவில் நடந்த நிகழ்ச்சியில் வெற்றி உரை ஆற்றினார். நிகழ்ச்சியில் டொனால்ட் டிரம்ப் பேசியதாவது:- குடியரசு கட்சி வெற்றிக்காக, ஓட்டளித்த ஒவ்வொரு அமெரிக்கருக்கும் எனது நன்றி. இந்த முறை […]
குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் பெரும்பான்மைக்கு 270 வாக்குகள் தேவை என்கிற பட்சத்தில், அதை விட அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி அடைந்துள்ளார் என்று அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இந்த வகையில், அமெரிக்காவின் 47 -வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் மொத்தமுள்ள 50 மாகாணங்களிலும் நவம்பர் 5-ம் தேதி நடைபெற்று முடிந்தது. இதில், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிசும், குடியரசு […]
வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியை சித்ரவதை செய்த விவகாரம் தொடர்பாக மேலும் 11 சிறை காவலர்களை பணியிடை நீக்கம் செய்து சிறைத்துறை டிஜிபி மகேஸ்வர் தயாள் உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம்கோட்டை பகுதியை சேர்ந்த சிவக்குமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூர் சரக சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி தனது வீட்டு வேலைகளுக்கு சட்ட விரோதமாக பயன்படுத்தியதாகவும் அப்போது டிஐஜி […]
பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா? டிடிவி
தமிழகத்தில் 2500 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் இயங்குவதாக புகார் எழுந்துள்ள நிலையில்., அரசு பள்ளி மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவது தான் திராவிட மாடல் அரசின் சாதனையா என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் வலைதள பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக டிடிவி தினகரன் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டு காலமாக 2,500 அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லாமல் இயங்கிவருவதாக நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் […]
அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி வருகிறார். மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிற மாநில செயலாளர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணி பரிதாபகரமான தோல்வியை சந்தித்தது. ஒரு இடத்தில் கூட அக்கட்சியால் வெல்ல முடியவில்லை. தொடர் தோல்விகளால் அதிமுக திணறி […]