நெல்லையில் உள்ள பேரூராட்சிகளில் திறந்தவெளியில் சிறுநீர் கழித்தால் ரூ.100, மலம் கழித்தால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என பேரூராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 17 பேரூராட்சிகள் உள்ள நிலையில் நாங்குநேரி மற்றும் வடக்கு வள்ளியூர் பேரூராட்சிகளில் முதல்கட்டமாக அமலுக்கு வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் வடக்கு வள்ளியூர் சிறப்புநிலை பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் பொதுமக்கள் திறந்தவெளி பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்த கூடாது என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், திறந்தவெளி பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தினால் சுகாதார […]
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய கூட்டணி கட்சியாக அப்னா தளம் விளங்குகிறது. அதன் தலைவரான அனுப்ரியா படேல், 3-வது முறையாக உத்தர பிரதேசத்தின் மிர்ஸாபூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வானதுடன் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் 3-வது முறையாகவும் இடம்பிடித்துள்ளார். மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை மற்றும் ரசாயனம், உரத்துறை இணை மந்திரி உள்ள அவர், மதுரை எய்ம்ஸ் செயல்பாடு, நீட் தோ்வு, சாதிய அரசியல் போன்றவை குறித்து டெல்லியில் செய்தியாளர்கள் […]
சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில் உள்ள, சென்னை துவக்க பள்ளி புதிய கட்டுமான பணிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியன், ‘சென்னை துவக்கப்பள்ளி கட்டிடத்தை புதிதாக கட்டி தர வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில், வார்டு மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.79 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் 4 புதிய வகுப்பறைகள், வாகன நிறுத்தும் இடம், […]
திருப்பதியில் அக்டோபர் 31-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அன்றைய தினம் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதியில் புரட்டாசி மாத பிரம்மோற்சவம் முடிந்து தற்போது ஐப்பசி மாத உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. தீபாவளி அன்று நடத்தப்படும் சிறப்பு உற்சவங்களுக்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. அக்டோபர் மாதம் நிறைவடைய இன்னும் ஒரு சில நாட்கள் உள்ளது. இதனால் நவம்பர மாத உற்சவங்களுக்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. தீபாவளி அன்று தீபாவளி […]
பண்டிகை மற்றும் விஷேச நிகழ்ச்சிகளுக்கு அசைவ விருந்து என்றால் ஆடு முக்கிய பங்கு வகிக்கும். ஆடு வாங்க பக்கத்து ஊர்களில் இருக்கும் சந்தைகளுக்கு சென்று பேரம் பேசி ஆடு வாங்கி வரவேண்டும். அது நல்ல ஆடா, நோய் வந்த ஆடா என்று நமக்கு தெரியாது. சமைத்து பார்த்தவுடன் தான் தெரியும். இப்படிப்பட்ட சந்தேகங்கள் எதுவும் இல்லாமல் நம்பிக்கையுடன் ஆடுகள் வாங்க கோவில்பட்டியில் புதிதாக அபிராமி ஆட்டுப்பண்ணை தொடங்கப்பட்டுள்ளது. இந்த பண்ணை மந்தித்தோப்பை அடுத்துள்ள கெச்சிலாபுரம் கணபதி நகர் […]
விழுப்புரம் விக்கிரவாண்டியில் நேற்று தமிழக வெற்றி கழக மாநாடு பிரம்மாணடமாக நடைப்பெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் திரண்டிருந்த இந்த மாநாட்டில் பேசிய விஜய், ‘பிளவுவாத சக்தியும், ஊழலுமே நம் எதிரிகள், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிப்போம்’ மேலும் தமிழகத்தில் திராவிட மாடல் என்று ஏமாற்றி ஒரு குடும்பத்தினர் கொள்ளையடித்து வருவதாக தாக்கி பேசியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது குறித்து இயக்குனர் மற்றும் நடிகருமான போஸ் வெங்கட் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். […]
தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் 4,900 சிறப்பு பஸ்கள், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 2,910 சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து துறைநடவடிக்கை எடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, இன்று வழக்கமான பஸ்களுடன் சென்னையில் இருந்து 700 பஸ்களும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து […]
கோவில்பட்டி நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட கோவில்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரி நிர்வாகக்குழு பதவி
கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க தேர்தலில் ஏ.பி.கே. பழனிச்செல்வம் தலைமையிலான அணி வெற்றி பெற்றது, இதை தொடர்ந்து கோவில்பட்டி நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட கோவில்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரி நிர்வாகக்குழு பதவியேற்பு விழா (2024 – 2027) நேற்று நடைபெற்றது. கோவில்பட்டி பசுவந்த்தனை ரோடு காமராஜர் அரங்கத்தில் நடந்த விழாவுக்கு பி. .பெரிஸ் மகேந்திரவேல் தலைமை தாங்கினார். எம்.எஸ்.எம்/ஆர்..ராஜசேகர் முன்னிலை வகித்தார். என்.ராஜவேல். எஸ்.எஸ்.டி.ஆர்.டி.ரத்னாகரன், எம்.எஸ்.எம்.ஆர்.சுரேஷ் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.ஜி.ராமகிருஷ்ணன் வரவேற்று பேசினார். கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க […]
கோவில்பட்டி சுபாநகர் பகுதியில் அமைந்துள்ள உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் போதை விழிப்புணர்வை வலியுறுத்தி மினி மாரத் தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரி சேர்மன் விஜயன்தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் அண்ணாமலை சாமி, பொறியியல் கல்லூரி முதல்வர் ரவீந்திரன் ஆகியோர்முன்னிலை வகித்தனர். கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் முதல் சுபா நகரில் உள்ள கல்லூரி வரை நடந்த மாரத்தான் பந்த்தயத்தை ஓட் பந்தயத்தை வட்டார போக்குவரத்து அலுவலர் . நெடுஞ்செழிய பாண்டியன் மற்றும் […]