இசை அமைப்பாளர் இளையராஜா மகள் பவதாரணி. 47 வயதான் இவர் கல்லீரல் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஒரு வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் அவர் இறந்து போனார். கொழும்பு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்கு பிறகு தனி விமானம் மூலம் பவதாரணி உடல் நேற்று மாலை சென்னை கொண்டுவரப்பட்டது. சென்னை தியாகராயநகரில் உள்ள இளையராஜாவின் வீட்டில் வைக்க்பப்ட்டிருந்த பவதாரணி உடலுக்கு திரை உலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியபிறகு வேன் மூலம் தேனி அருகே […]
3 நாட்களில் 60-க்கும் மேற்பட்ட திருமண நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்று
அதிமுக அமைப்பு செயலாளராகவும், வடசென்னை தெற்கில் கிழக்கு மாவட்ட செயலாளராகவும் இருப்பவர் டி.ஜெயக்குமார். முன்னாள் அமைச்சரான இவர் ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 5 தடவை வெற்றி பெற்றவர். இதனால் தொகுதி முழுவதும் நன்கு தெரிந்தவர். மேலும் இவரது அன்றாட பேட்டிகள் மூலம் தமிழ்நாடு முழுவதும் அறியப்பட்டுள்ள டி,ஜெயக்குமார் பழகுவதற்கு எளிமையானவர். ராயபுரம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சராக இருந்தபோதும் சரி, பதவியில் இல்லாதபோதும் சரி தொகுதியில் கட்சிக்காரர்கள் வீட்டு நிகழ்ச்சிகள் அத்தனையிலும் பங்கேற்பது வழக்கம். கல்யாண வீடானுலும் […]
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வள அமைச்சகம், மற்றும் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை மந்திரி .எல்.முருகன் இன்று (27.1.2024) சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடம் வந்தார். அங்கு விஜயகாந்த் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் பேசியதாக தெரிகிறது.
கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த ஆறுமுக பாண்டி என்பவர் , கந்து வட்டிக்கு பணம் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. பணத்தை திருப்பி கேட்டு கந்து வட்டி கும்பலை சேர்ந்தவர்கள் வீட்டு பத்திரம், நகைகள், செக் ஆகியவற்றை பறித்து சென்றதாக் கூறப்படுகிறது. இது பற்றி ஆறுமுகபாண்டி, மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் கடந்த 25-ந்தேதி அவர் விஷம் குடித்து விட்டார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆறுமுகபாண்டி இன்று காலை இறந்து […]
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் நிறுவனம் ‘விடி18’ என்ற தற்காலிக பெயர் சூட்டப்பட்ட இந்தி சினிமாவை தயாரிக்கிறது.. அதன் படப்பிடிப்பு தொடங்கி இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இயக்குனர் ஏ. காளீஸ்வரன் டைரக்ட் செய்யும் இந்த படத்தில் வருண் தவான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் பெண் கதா நாயகியாக நடிக்கிறார். வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், […]
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நீண்டகாலமாக ஒரே இடத்தில் பணியாற்றி வரும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் 72 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவிட்டு உள்ளார்.கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர்கள் விவரம் வருமாறு:- கோவில்பட்டி மேற்கு சப் இன்ஸ்பெக்டர் குருசாமி ஓட்டப்பிடாரத்துக்கும், நாலாட்டின்புதூர் […]
கல்லீரல் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த 5 மாதமாக இலங்கையில் ஒரு வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த பவதாரணி நேற்று முன்தினம் இறந்து போனார். அப்போது இளையராஜா இலங்கையில் தான் இருந்தார்,. கொழும்பு மருத்துவமனைக்கு பவதாரணி உடல் கொண்டுசெல்லப்பட்டு உடற்கூராய்வுக்கு பிறகு தனி விமானம் மூலம் நேற்று மாலை 4 மணிக்கு சென்னை கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் தியாகராயநகரில் உள்ள இளையராஜாவின் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு , பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. […]
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் -2024ல் புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு சிறப்பு முன்னெடுப்புகளை மேற் கொண்டமைக்காக இந்திய தேர்தல் ஆணையத்தால் “சிறந்த மாவட்ட தேர்தல் அலுவலராக ஆட்சியர் லட்சுமிபதி தேர்ந்தெடுக்கப்பட்டார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கான விருதினை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் நாடு கவர்னர் ஆர்என் ரவி வழங்கினார். ஆட்சியர் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் அந்த விருதினை பெற்றுக்கொண்டார்
இசை அமைப்பாளர் இளையாராஜாவின் மகள் பவதாரணி. 47 வயதான இவர் பின்னணி பாடகி மற்றும் இசை அமைப்பாளர் ஆவார். கல்லீரல் புற்று நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த 5 மாதமாக இலங்கையில் ஒரு வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த பவதாரணி உடல்நிலையில் நேற்று திடீர் என பின்னடைவு ஏற்பட்டு இறந்து போனார்.அப்போது இளையராஜா இலங்கையில் தான் இருந்தார்,. மகள் இறந்த செய்தி அவரை துயரத்தில் ஆழ்த்தியது. கொழும்பு மருத்துவமனைக்கு பவதாரணி உடல் கொண்டுசெல்லப்பட்டு உடற்கூராய்வுக்கு பிறகு தனி […]
தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுசெயலாளர் பிரேமலதா உத்தரவுப்படி விஜயகாந்த் மறைவின் 30ம் நாளை முன்னிட்டு இன்று (26.1.2024) மாலை 4 மணிக்கு தூத்துக்குடி வடக்குமாவட்டம் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம் சார்பில் விளாத்திகுளம் மினாட்சிசுந்தரேஷ்வர் ஆலையத்தில் விஜயகாந்த் நினைவாக மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது பின்னர் சிறப்பூஜை செய்யப்பட்டது வடக்குமாவட்ட தேமுதிக செயலாளர் சுரேஷ், விளாத்திகுளம் ஒன்றியசெயலாளர் தங்கச்சாமி, பொதுகுழுஉறுப்பினர் காளிதாஸ், மாவட்ட கேப்டன் மன்றதுனை செயலாளர் மேகலிங்கம், கோவில்பட்டி நகரசெயலாளர் நேதாஜிபாலமுருகன், விளாத்திகுளம் நகர […]