கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் முப்பெரும் தேவியர்களில் கலைமகள் என அழைக்கப்படுபவர் சரஸ்வதி ஆவார். நவராத்திரி விழாவின் ஒன்பதாவது நாள் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் கொலு வைத்தவர்கள் வைக்காதவர்கள் என அனைவருமே வழிபடக்கூடிய நாளாக கருதப்படுகிறது . கல்வி மட்டுமே ஒரு மனிதனுக்கு அனைத்து நன்மைகளையும் கொடுக்க வல்லது. அப்படிப்பட்ட கல்வியின் ஸ்ருபமாக சரஸ்வதி தேவி திகழ்கிறார். சரஸ்வதி தேவியின் கடாட்சம் பெறவும், ஞானம், நினைவாற்றல், கலைகளில் தேர்ச்சி போன்றவற்றில் சிறப்பாக திகழ கலைமகளை […]
இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களை, நம் வீட்டின்; அழகிற்காகவும், வீட்டின் நலனுக்காகவும் பயன்படுத்துகிறோம். அவற்றில் முதன்மை இடம் வகிப்பவை ருத்ராட்சம், சாலக்கிராமம் மற்றும் வலம்புரி சங்கு. ருத்ராட்சம் – சிவனுக்குரியது, சாலக்கிராமம் – விஷ்ணுவிற்குரியது, வலம்புரி சங்கு – லட்சுமிக்குரியது. வீட்டில் சில பொருட்கள் வைத்திருந்தால் மகாலட்சுமி அவ்விடத்தில் குடிப்புகுவாள். அவற்றில் முதன்மை பொருள் தான் இந்த வலம்புரி சங்கு. செல்வத்தை அள்ளித்தருபவள் மகாலட்சுமி. அவளின் பார்வைபட்டால் குப்பைமேட்டில் இருப்பவன் கூட பணக்காரனாக மாறிவிடுவான். மகாலட்சுமியின் பார்வையானது ஒருவரின் […]
திருமேனிநாதர் என்னும் சிவபெருமான்! சிவஸ்தலம் அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோவில், திருச்சுழியல் இறைவன் பெயர் திருமேனிநாதர், பூமிநாதசுவாமி, சுழிகேசர், பிரளயவிடங்கர், தனுநாதர், மணக்கோலநாதர், கல்யாணசுந்தரர், புவனேஸ்வரர் அம்மன் பெயர் துணைமாலையம்மை, சகாயவல்லி, சொர்ணமாலை, முத்துமாலையுமையாள், மாணிக்கமாலை தல விருட்சம் அரசு, புன்னை தீர்த்தம் பாகவரிநதி (குண்டாறு), கவ்வைக்கடல் (சந்நிதிக்கு எதிரில் உள்ளது.) புராண பெயர் திருச்சுழியல் ஊர் திருச்சுழி மாவட்டம் விருதுநகர் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சுழியல்: சிவபெருமான் இத்தலத்தில் பிரளய வெள்ளத்தை ஓர் […]
வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், சீப்பு ,முகம் பார்க்கும் கண்ணாடி ,வளையல் ,மஞ்சள் கயிறு ,தேங்காய், பழம் , பூ , மருதாணி 12.கண்மை, தட்சணை, ஜாக்கெட் துணி அல்லது புடவை. ஆகிய பொருட்களை உள்ளடக்கியது தாம்பூலப்பை. இதில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. தாம்பூலம் என்பது வெற்றிலை, பாக்குக்கு வழங்கப்படும் பொதுப் பெயர். வெற்றிலையில் முப்பெருந்தேவியரும் வாசம் செய்கின்றனர். மஞ்சள்,குங்குமம்,மஞ்சள் கயிறு சுமங்கலித் தன்மையை வழங்குகிறது. சீப்பு, கணவனின் ஆயுளை விருத்தி செய்வதற்காக, கண்ணாடி, […]
பெருமாள் கோவில்களில் மிக உயர்ந்ததாக கருதப்படுவது திருப்பதி வெங்கடாசபதி கோவில். இங்கு பீமன் என்ற குயவர் வசித்துவந்தார். இவர் பெருமாள் பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர்.ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார். சனிக்கிழமைகளில் கோவிலுக்கு போக நேரம் இருக்காது. போனாலும் பூஜை முறையும் தெரியாது. தப்பித்தவறி போனால், பெருமாளே, நீயே எல்லாம் என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார். ஒருமுறை மனதில் ஒரு எண்ணம் […]
திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் என்ற இடத்தில் உள்ளது அருள்மிகு தங்காதலி வாசீஸ்வரர். மிக மிக பழமையான கோவில். இக்கோவில் ஆதிசங்கரர் கையால் கல்லில் வரைந்த ஸ்ரீ சக்கரம் உள்ளது. இச்சக்கரத்தை வரைந்த பின்னரே இக்கோவில் அடிக்கல் நாட்டப்பட்டதாம். தட்சனின் மகளாய் பிறந்த பார்வதி தேவி,திருமணம் முடிக்க எண்ணி சிவபெருமானை வேண்டி தவம் செய்த இடமே இக்கோவில். தன் காதலியே நான் வந்துவிட்டேன் என சிவன் கூறியதால் இக்கோவிலில் அம்மன் தங்காதலி என அழைக்கப்படுகிறார். மேலும் வெங்கடாஜலபதி குபேரனிடம் […]
நவராத்திரி வந்தால் கொலு வைக்க வேண்டும், சுண்டல் நைவேத்யம் செய்ய வேண்டும், வீட்டுக்கு வருபவர்களுக்கு பிரசாதம் கொடுக்க வேண்டும் என்ற விஷயமெல்லாம் நமக்கு அத்துப்படி. ஆனால், ஏன் கொலு வைக்க வேண்டும் தெரியுமா? பலவகை பொம்மைகளை அடுக்குகிறோமே, அதற்கான ஆன்மிக காரணத்தை தெரிந்து வைத்திருக்கிறீர்களா? தேவி ஆதிபராசக்தி இப்பூவுலகம் முழுவதிலும் அருளாட்சி செய்கிறாள். யாதுமாகி நின்றாய் காளி என்று தேவியே இந்த உலகமாக இருக்கிறாள் என்கிறார் பாரதியார். புல், பூண்டு, புழு, மரம், பசு, புலி, மனிதர் […]
சப்த கன்னிகள் ஏழு பேரில் ஐந்தாவது கன்னி வராகி அம்மன். பஞ்சமி தாய் அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர்கள். 1. பிராம்மி, 2. மகேஸ்வரி, 3. வைஷ்ணவி, 4. கௌமாரி, 5. வராகி, 6. இந்திராணி, 7. சாமுண்டி. இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் இந்த வராகி அம்மன்தான். மனித உடலும், வராகி பன்றி முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். இவளது ரதம் கிரி சக்கர காட்டு பன்றிகள் இழுக்கும் ரதமாகும். […]
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருப்பவர் ராகவா லாரன்ஸ். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் ‘பென்ஸ்’ படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளர். லோகேஷ் கனகராஜின் ‘ஜி ஸ்குவாட்’ தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் 2-வது படமாக ‘பென்ஸ்’ படம் உருவாகிறது. ‘ரெமோ, சுல்தான்’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய பாக்யராஜ் […]
திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 50கி.மீ தொலைவில் சிறுவாச்சூர் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இத்தலத்தில் மிகப் புகழ்பெற்ற நேர்த்திக்கடன் என்றால் அது மாவிளக்கு நேர்த்திக்கடன் என்பதாகும். வெளியில் எங்கும் மாவிளக்கு மாவு தயாரிக்காமல் ஆலய வளாகத்திற்குள் அரிசி கொண்டுவந்து ஊற வைத்து இடித்து இங்கேயே மாவிளக்கு மாவு தயார் செய்கிறார்கள். பின்பு அதனுடன் நெய்விளக்கு ஏற்றித் தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இதற்காக மாவு இடிக்கத் தனியிடம் ஒதுக்கப்பட்டு உரல்களும், #உலக்கைகளும் […]
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- March 2020
- February 2020
- January 2020
