அ.தி.மு.க. பொன் விழா எழுச்சி மாநாடு, மதுரை வலையங்குளம் ரிங்ரோட்டில் நேற்று நடந்தது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். காலையில் மாநாடு அரங்கில் கட்சி கொடியேற்றி எடப்பாடி பழனிசாமி, மாநாட்டை தொடக்கி வைத்தார். இதை தொடர்ந்து மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கி நடந்தன. மாலையில் தொடங்கிய மாநாட்டு உரை நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வரவேற்று பேசினார். முன்னாள் அமைச்சர்கள் ராஜலட்சுமி, செல்லூர் ராஜூ, தனபால், எஸ்.பி.வேலுமணி, நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், […]
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள வலசை கிராமத்தில் ஒரு கிணற்றில் கடந்த 10 ம் தேதி சாக்கு முட்டையில் அழுகிய நிலையில் ஒரு இளம் பெண் உடல் மிதந்தது இது பற்றி கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிணற்றில் பிணமாக மிதந்தவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள இருவாணிவயல் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகள் வினோதினி !வயது 19) என்பது தெரிய வந்தது. திருமணமாகி 4 மாதங்களே […]
நீட் தேர்வை எதிர்த்தும் ஆளுநரை கண்டித்தும் தி. மு. க.இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பாக தூத்துக்குடியில் இன்று ஒருநாள் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்கள் பி கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள் உண்ணாவிரத முடிவில் மாலை 5 மாநில துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம். பி., பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். நிகழ்வில் மேயர் ஜெகன் பெரியசாமி, வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் […]
நரம்பியல் நோயினால் இரண்டு கால்களும் செயல் இழந்த டாக்டர் ஒருவர், மற்றவர்கள் யாரும் தன்னை போல் பாதிக்ககூடாது என்பதற்காக 10 ரூபாய்க்கு சிகிச்சை அளித்து வருகிறார். அவரது பெயர் ஆறுமுகம். கன்னியாகுமரி அருகே தலைக்குளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர். 1953-ம் ஆண்டு பிறந்த இவர் பள்ளிப்படிப்பை அரசு பள்ளியில் முடித்தார். பாளையங்கோட்டை மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்தபிறகு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்துக்கொண்டே மேல் படிப்பு படித்து மூளை நரம்பியல் நிபுணர் ஆனார். இவர் குடும்பத்தில் […]
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பு ஏற்றபின் அக்கட்சியின் மாநில அளவிலான மாநாடு மதுரையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.இதற்காக மதுரை வலையங்குளத்தில் கருப்புசாமி கோவில் அருகே பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டின் முகப்பானது கோட்டை போன்றும், அதில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவ அமைப்புகளும் அமைக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி படமும் வைக்கப்பட்டு இருக்கிறது. லட்சக்கணக்கானோர் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.அ.தி.மு.க. மாநில மாநாட்டின் தொடக்க […]
மதுரையில் நாளை நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புறப்பட்ட வாகனங்களை சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சரும், வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட செயலாளருமான டி.ஜெயக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- கச்ச தீவை பொறுத்தவரையில் 1974 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம்.அன்றைக்கு கருணாநிதி முதலமைச்சராக இருந்தார்.அன்றைக்கு கச்சதீவை தாரை வார்த்துக்கொண்டிருந்தபோது வயை மூடிக்கொண்டிருந்தார். ஏன் என்றால் சர்க்காரியா கமிஷன்.வாயை திறந்திருந்தால் உள்ளே போட்டிருப்பார்கள்.அதனால் கச்சதீவை […]
தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம் பச்சேரி கிராமத்தில் வருகிற 20-ந்தேதி ஒண்டிவீரன் 252-வது வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும் வருகிற (செப்டம்பர்) 1-ந்தேதி நெல்கட்டும்செவல் கிராமத்தில் பூலித்தேவன் 308-வது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளூர், தென் காசி மாவட்டத்தின் பிற பகுதிகள் மற்றும் பிற மாவட்டத்தில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் சமுதாய […]
சென்னை செங்குன்றம் பகுதியில் இன்று நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர் டி,ஜெயக்குமார் கலந்து கொண்டபிறகு அடுத்த நிகழ்ச்சிக்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது புழல் அருகே ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த மூதாட்டி விபத்துக்குள்ளாகி சாலையோரம் கிடந்தார். தலைப்பகுதியில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது. 10 நிமிடங்களுக்கு மேலாக ஆம்பூலன்ஸ் வராமலும் எந்தவித உதவியும் பெறாத நிலையிலும் இருந்தார். அந்த வழியாக வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதை பார்த்து உடனடியாக அந்த மூதாட்டியை […]
கொடைக்கானல் வனச்சரக அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- வன உயிரின சரணாலயத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள், சுற்றுலா தலங்களுக்கு செல்ல நுழைவு கட்டணம் கீழ்க்கண்டவாறு வசூல் செய்யப்படுகிறது. பெரியவர்கள்- ரூ.30 5-12 வயது வரையிலான குழந்தைகள்- ரூ.20 5-12 வயது வரையிலான தனியார் பள்ளி குழந்தைகள்- ரூ.20 5-12 வயது வரையிலான அரசு மற்றும் உதவி பெரும் பள்ளி குழநதைகள்- ரூ..5 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள்- கட்டணம் இல்லை. கை கேமரா/ […]
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா ஜாமீன் செங்கப்படை கிராமத்தை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரின் மகன் கதிரேசன் (வயது 18) இவர் கோவில்பட்டி அரசு கலைகல்லூரியில் முதலாம் ஆண்டு மண்ணியல் பிரிவு படித்து வந்தார். இன்று காலை 7.30 மணிக்கு தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற கதிரேசன், கல்லூரியிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மைசூர்-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. பொழுது மேற்படி […]
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022