• June 7, 2025

20 க்கும் மேற்பட்டோர் ரத்ததானம்

 20 க்கும் மேற்பட்டோர் ரத்ததானம்

துரைமுருகன் ரத்ததான கழகம் நடத்தும் முதலாம் ஆண்டு ரத்ததான முகாம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது. ரத்ததான கழகம் தலைவர் சுதன் முன்னிலை வகித்தார்.

நிர்வாகிகள் ஜானகிராம், ராஜவேல், முகமது அலி, கார்த்திகேயன், பாலமுகுந்தன்,கார்த்திக் முத்து,சஞ்சய்குமார், தேவிமுனியசாமி, ஜீவ அனுக்கிரக அறக்கட்டளை ராஜேந்திரன்,மகேஷ்,காளி,கருப்பசாமி மற்றும் மருத்துவர் துளசி லெட்சுமி தலைமையில் மருத்துவக் குழுவினர் பாலாஜி, கனகலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் 20க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *