• June 8, 2025

விமானத்தில் அழுத குழந்தையை சமாதானப்படுத்திய அமைச்சர் கீதாஜீவன்

 விமானத்தில் அழுத குழந்தையை சமாதானப்படுத்திய அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கீதா ஜீவன் தூத்துக்குடியில்  இருந்து விமானத்தில் சென்னைக்கு சென்றார். அப்போது விமானத்தில் பயணம் செய்த ஒரு குழந்தையை வாங்கி கையில் வைத்து இருந்தார்,

அந்த குழந்தை திடீரென அழத்தொடங்கி விட்டது. உடனே அமைச்சர் கீதாஜீவன், அந்த குழந்தையின் அழுகையை நிறுத்த முயற்சி செய்தார், தாலாட்டுவது போல் குழந்தையை கொஞ்சி சமாதானப்படுத்தினார். ஒருவழியாக குழந்தையின் அழுகை நின்று விட்டது.,

இந்த காட்சியை அந்த விமானத்தில் பயணம் செய்ட பயணி ஒருவர் படம்பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார், இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

அமைச்சர் கீதா ஜீவன் வைத்திருந்த குழந்தை அவருடன் பயணம் செய்த உறவினர் குழந்தையா அல்லது  வேறு பயணியின் குழந்தையா என்பது தெரியவில்லை.

Digiqole Ad

Related post

1 Comment

  • அண்ணாச்சி பெரியசாமியின் வழித் தோன்றல் தாயுள்ளம் கருணை உள்ளம்

Leave a Reply to Ravichandram Cancel reply

Your email address will not be published. Required fields are marked *