• June 7, 2025

கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோரை  விஜய் சந்தித்தார் 

 கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோரை  விஜய் சந்தித்தார் 

கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாலையை குடித்து நூற்றுக்கு மேற்பட்ட ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 40 பேர் வரை உயிரிழந்தனர்.

 மேலும் பலரும் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

 தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

கள்ளசாராயம் குடித்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக வெற்றிக் கழகம் தலைவரும் நடிகருமான விஜய் இன்று மாலை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *