கோவில்பட்டி பகுதியில் பரவும் காய்ச்சல்

பைல் படம்
கோவில்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஒருவித காய்ச்சல் பரவி வருகிறது. கடும் இருமல் சளி அறிகுறி இருந்தால் உடனடியாக டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறவும்.
வீட்டிலிருந்து சரியாகும் என்று விட்டுவிட்டால் அது குறைந்த அழுத்தம் (Low Persure) நிலைக்கு கொண்டு வந்து வாந்தி ஏற்பட வைக்கிறது.
எனவே மருத்துவரிடம் உரிய விரைவான ஆலோசனை பெற்றுக் கொள்ளவும். மேலும் மாஸ்க் அணிந்து வெளியே வரவும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
