கோவில்பட்டியில் கலை மற்றும் கைவினைபொருள் பயிற்சி வகுப்பு

கோவில்பட்டி ஜே.சி.ஐ. சார்பில் கலை மற்றும் கைவினை பொருள் பயிற்சி வகுப்பு 3 நாட்கள் நடைபெற்றது. ஜோதிநகரில் உள்ள ஜே,.சி.பவன் அரங்கத்தில் கோடை விடு,முறையை முன்னிட்டு நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பில் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்,

முதல் நாள் வகுப்பில் கல்லூரி கலை, இரண்டாவது நாள் கைவினை கற்கள் பற்றியபயிற்சி வகுப்பு நடந்தது. மூன்றாம் நாள் கல் நிவாரண சிற்பம் பற்றிய பயிற்சி வகுப்பு நடத்தபட்டது.

3 வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்ற இந்த பயிற்சி வகுப்பை ஓவியர் மற்றும் சிற்பியான சி.செல்வகுமார் நடத்தினார் பயிற்சி வகுப்புக்கு தேவையான பொருட்கள் ஜே.சி.ஐ.சார்பில் வழங்கப்பட்டன. இதில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதல்கள் வழங்கப்பட்டன,/ பயிற்சி வகுப்புக்கான ஏற்பாடுகளை ஜே..சி.ஐ.சேர்மன் தீபன்ராஜ் செய்திருந்தார்.
