• June 7, 2025

ஜெயலலிதா நினைவு நாளில் அன்னதானம்; டி.ஜெயக்குமார் வழங்கினார்

 ஜெயலலிதா நினைவு நாளில் அன்னதானம்;  டி.ஜெயக்குமார் வழங்கினார்

ஜெயலலிதாவின் 6-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கபப்ட்டது, இதையொட்டி சென்னை 59-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் நாகமணி நடராஜன் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது,.
அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் , வடசென்னை தெற்கு (மேற்கு)மாவட்ட செயலாளர் நா.பாலகங்கா ஆகியோர் அன்னதானம் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் வெற்றிலை மாரிமுத்து, ஆவின் அருள்வேல், எம்.கன்னியப்பன், கேப்டன் குணா, உள்பட பலர் கலந்து கொண்டனர்,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *