• June 8, 2025

நங்காஞ்சியாறு நீர்த்தேக்கம் நிரம்பும் வாய்ப்பு

 நங்காஞ்சியாறு நீர்த்தேக்கம் நிரம்பும் வாய்ப்பு

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டை கிராமம், நங்காஞ்சியாறு நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் நேற்று 7 ந்தேதி மாலை 3 மணியளவில் 35.07 அடியாக உயர்ந்துள்ளது.
விரைவில் நங்காஞ்சியாறு நீர்த்தேக்கம் முழுகொள்ளளவை (39.37அடி) எட்டும் வாய்ப்புள்ளது. எனவே நங்காஞ்சியாற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *