சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகில் உள்ள அவரது உருவசிலைக்கு மாலை அணிவித்து, உருவபடத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பா.வளர்மதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார் அளித்த பேட்டி வருமாறு மாவீரன் அழகு முத்துகோன் இந்திய சுதந்திரத்திற்காக வித்திட்டவர். அழகு முத்துக்குமார் வீரத்தை பரிசாக்கும் வகையில், அவருக்கு சிலை […]
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் 313-வது பிறந்த நாளை முன்னிட்டு கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் கட்டாலங்குளத்தில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தேசிய முற்போக்கு திராவிட கழகம் தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் அழகுமுத்துகோன் திருஉருவ சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வடக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார் மாநில மாணவரணி துணைசெயலாளர் சண்முகசுந்தரம், மாநில மகளிரணி துணைசெயலாளர் சுபப்பிரியா ஆகியோர் முன்னிலை […]
அழகுமுத்துக்கோன் 313-வது பிறந்தநாள் விழா, மணிமண்டபத்தில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் 313-வது பிறந்தநாள் விழா அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் கட்டாலங்குளத்தில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் .செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன், ,கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மேலும். கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜெயா ,கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி,கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு […]
ஒரு வருடம் பழமும், ஒரு வருடம் சருகும், ஒரு வருடம் தண்ணீரும், ஒரு வருடம் அதுவும் கூட இல்லாமல் விரதமிருந்தார்கள் அந்தக் கால ரிஷிகள். ஆனால் தமிழ்நாட்டில் ஒரு சிவஸ்தலம் இருக்கிறது. எதுவுமே இங்கு தேவையில்லை. ஒரே ஒரு வேளை பட்டினி இருந்து இத்தலத்து இறைவனை வணங்கினாலே போதும். பல நூறு யாகங்கள் செய்த பலன் கிடைத்து விடும். இங்கு ஒரு நாள் தங்கினால் முற்பிறவியில் செய்த பாவமும், இரண்டு நாள் தங்கினால் இப்பிறப்பில் செய்த பாவமும், […]
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் இருந்து சுரண்டை செல்லும் வழியில் 2 கிமீ தொலைவில் கீழப்பாவூர் உள்ளது.கீழப்பாவூர் நரசிம்மர் விசித்திர வடிவம் உடையவர். 16 திருக்கரங்களுடன் திரிபங்க நிலையில் கண்களை மூடி தவக்கோலம் கொண்டு சேவை சாதிக்கிறார். இரண்யனை மடியில் கிடத்தி இரண்டு கரங்களால் தாங்கிப் பிடிக்க, இரண்டு கரங்களால் குடலை உருவ, இதர கரங்களில் சக்கரம், சங்கு தாரியாய் ஆயுதங்களுடனும், வாழ்த்தும் கரங்களுடனும் ஹிரண்ய வதத்தோற்றம் கொண்டுள்ளார். இந்தியாவில், 16 கரங்களுடன் நரசிம்மர் காட்சி தரும் மூன்று தலங்களுள் […]
கொல்கத்தா இந்திய வர்த்தக தொழிற்சங்கம், வங்கிகளின் திறமையான செயல்பாடுகளின் அடிப்படையில், தலைசிறந்த நடுவர்களை கொண்டு சிறந்த வங்கியை தேர்வு செய்து, வளர்ந்து வரும் ஆசிய வங்கி விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு சிறிய வங்கி பிரிவில் சிறந்த 2-வது வங்கியாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த வங்கியின் இடர்மேலாண்மை, லாபம் ஈட்டுதல், கடன் வழங்கியதன் தரம் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த விருது […]
கோவில்பட்டி புதுக்கிராமம் ஸ்ரீ நாராயண குரு கல்வி வளர்ச்சி குழுவின் சார்பில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு அரசு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசும்,உயர் கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையும்,மாணவர்களுக்கு உயர் கல்விவழிகாட்டுதல் நிகழ்ச்சியும்,ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கோவில்பட்டி இல்லத்தார் நடுநிலைப் பள்ளியில் நடந்த 13ம் ஆண்டு பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி இல்லத்தார் சமுதாய சங்கத் தலைவர் சங்கரன் தலைமை வகித்தார்.ஸ்ரீ நாராயண குரு கல்வி வளர்ச்சி குழு பொருளாளர் இன்ஜினியர் […]
தமிழ்நாடு காமராஜர் பேரவையின் ஒருங்கிணைப்பில் வருகிற 15ம் தேதி கர்மவீரர் காமராஜர் 121வது பிறந்தநாள் விழா கல்வித்திருவிழாவாக கொண்டாடப்பட உள்ளது. விழாவை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை) பள்ளி மாணவர், மாணவிகளுக்கான கலை மற்றும் இலக்கியப் போட்டிகள் கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றன. 6 முதல் 12ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கான ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் கவிதைப்போட்டிகள் நடத்தப்பட்டன இந்த போட்டிகளில் 25 பள்ளிகளின் சார்பாக 220 மாணவர், மாணவிகள் கலந்துகொண்டனர். நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் […]
கோவில்பட்டி புத்துயிர் ரத்ததான கழகம், மக்கள் நலம் அறக்கட்டளை, ஸ்ரீ ஐயப்ப பக்தர்கள் யாக சங்கமம் டிரஸ்ட், கிருஷ்ணன் கோயில் சங்கரா கண் மருத்துவமனை, தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியவை சார்பில் கோவில்பட்டி ஆயிர வைசிய தொடக்க பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு புத்துயிர் ரத்ததான கழகச் செயலாளர் கா தமிழரசன் தலைமை தாங்கினார். ஸ்ரீ ஐயப்ப பக்தர்கள் யாக சங்கமம் பொன்னுத்துரை முன்னில வைத்தார். இந்திய கலாச்சார […]
எஸ். வி. கே. ராஜகோபால்