• May 8, 2024

Month: January 2023

கோவில்பட்டி

தென் இந்திய ஆணழகன் போட்டி: திருப்பூரில் வசிக்கும் கோவில்பட்டியை சேர்ந்த இளைஞர் 3-வது

சேலத்தில் தென் இந்திய ஆனழகன் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். 200-க்கும் மேற்பட்டவர்கள் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டனர். 65 முதல் 70 கிலோ எடைபிரிவினருக்கான ஆணழகன் போட்டியில்  கோவில்பட்டியை சேர்ந்த லட்சுமண முகேஷ் என்பவரின் மகன் எல்.மஹாராஜன் என்ற 21 வயது இளைஞர் பங்கேற்றார். இவர் மேடையில் தோன்றி உடல் வலிமை  சாகசங்கள் செய்து காட்டினார், இவரைப்போல் ஒவ்வொருவராக மேடையில் தங்கள் உடல் கட்டமைப்பை காட்டி பார்வையாளர்களை […]

கோவில்பட்டி

கலை, இலக்கிய போட்டி பரிசளிப்பு விழா

கோவில்பட்டி கரிசல் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் எழுத்தாளர்கள் கு.அழகிரிசாமி, கி.ரா. நூற்றாண்டு விழா மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு கலை, இலக்கிய போட்டிகளை நடத்தியது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்றது. கலை இலக்கிய பெருமன்ற தலைவர் அமல்புஷ்பம் தலைமை தாங்கினார். நகர செயலாளார் முத்துராமன், பொருளாளார் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர், எழுத்தாளர் பொன்னீலன், மருத்துவர் அறம், தமிழ் மாநில காங்கிரஸ் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

மகாத்மா காந்தி நினைவு தினம், தியாகிகள் தினமாக அனுசரிக்கப் படுகிறது அதன்படி இன்று ந்தேதி அக்டோபர் 30 காந்தி நினைவு மண்டபத்தில் காந்தி உருவசிலைக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் காமராஜ் மாலை அணிவித்தார் அறக்கட்டளை பொறுப்புதலைவர் பி எஸ் திருப்பதி ராஜா உறுப்பினர்களைத் முத்துச்சாமி சுந்தரராஜ் மாவட்ட செயலாளர் சண்முக ராஜ் ராஜசேகரன் நகர தலைவர் அருண் பாண்டியன் துணைத்தலைவர் வேலுச்சாமி கோபால்சாமி காளியப்பன் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு காந்தி சிலைக்கு மலர் அணிவித்து மரியாதை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ஓவிய பயிற்சி பள்ளியில் இந்திய செய்தித்தாள் தின விழா

கோவில்பட்டி வாசகர் வட்டம் சார்பில் கோவில்பட்டி கொண்டைய ராஜு ஓவிய பயிற்சி பள்ளியில் இந்திய செய்தித்தாள் தினம் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் ஹிக்கிஸ் பெங்கால் கெஜட் எனும் வார இதழ் ஜனவரி 29ம் தேதி 1780ம் ஆண்டு ஆங்கிலேயரான ஜேம்ஸ் அகஸ்டல் ஹிக்கிஸ் என்பவரால் கொல்கத்தாவிலிருந்து வெளியிடப்பட்டது. இதில் அரசியல் மற்றும் வர்த்தக செய்திகள் இடம்பெற்றன. மேலும இந்த  இதழில் போர்செய்திகள் இடம் பெற்றதால் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. நாடு முழுவதும்  முதல் வார இதழ் வெளியான […]

தூத்துக்குடி

ரசாயன கழிவுநீர்  கலப்பு:தூத்துக்குடி உப்பாற்று ஓடை தண்ணீர் நிறம் மாற்றம்

தூத்துக்குடியிலுள்ள ராஜபாளையம் கிராமத்தின் கல்லறை தோட்டப் பகுதியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு மாப்பிள்ளையூரணி ஊராட்சி நிர்வாகத்தால் குப்பைகள் கொட்டப்பட்டது. பின்னர்  அப்பகுதி இளைஞர்களின் போராட்டத்தால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. அதன் பிறகு தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகப்படியான அளவில் மருத்துவக் கழிவுகள், பல்வேறு ரசாயனக் கழிவுகள் அப்பகுதியில் கொட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோமஸ்புரம் பகுதியிலுள்ள உப்பாற்று ஓடை முழுவதும் இளஞ்சிவப்பு நிற ரசாயனக் கழிவுநீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதனால் உப்பாற்று ஓடை முழுவதும் இளஞ்சிவப்பு […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டுவிழா

கோவில்பட்டி கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி விளியாட்டுவிலா, ஆண்டுவிழா மாற்றும் தேசிய அளவில் கபடி போட்டிகள் நடத்தப்ப்ட்டன, தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழா மற்றும் ஆண்டு விழாவுக்கு பள்ளிக்கல்விக்குழு தலைவர் குருசாமி தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் பே.கதிர்வேல் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை பத்மாவதி ஆண்டறிக்கை வாசித்தார். முதுகலை ஆசிரியை  சாந்தி ஆண்டறிக்கை வாசித்தார். முன்னாள் மத்திய மந்திரி ஜி,.கே.வாசன், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ,கம்மவார் சங்க தலைவர் ஹரிபாலகன் ஆகியோர் பரிசு […]

கோவில்பட்டி

ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் மாணவ, மானவியர்- ஆசிரியர்களுக்கு பரிசளிப்பு

கோவில்பட்டி 5-வது வார்து வேலாயுதபுரம்ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டது,இதையொட்டி புது ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளி, மானவர்ர்கள் மற்றும் ஆசரியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு  வெற்றி பெற்றவர்கள் மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வானவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன, பரிசளிப்பு விழா நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மன்ற வார்டு பொருளாளர் ஜோதி காமாட்சி வரவேற்றார். நகர  பொருளாளர் ஜெயக்கொடி தலைமை தாங்கினார். குமாரசாமி. முத்துராஜ், முத்துமாரியப்பன்,ம மாரிமுத்து செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு […]

கோவில்பட்டி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்-ஜி.கே.வாசன்

கோவில்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் ராஜகோபால் தாயார் சில நாட்களுக்கு முன்பு காலமானார். நேற்று அவருடைய இல்லத்திற்கு கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சென்று துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- பகுதி நேர ஆசிரியர்கள், செவிலியர்கள் கோரிக்கைகளை இந்த அரசு கிடப்பில் போட்டுள்ளது. மனிதாபிமான பிரச்சினைகளில் கூட எந்த முடிவும் எடுக்காத அரசாக, மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்காத அரசாக தி.மு.க. அரசு செயல்படுவது மிகுந்த […]

கோவில்பட்டி

கயத்தார் ராணுவ வீரரை பாராட்டிய பிரதமர் மோடி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாரை  அடுத்துள்ள வடக்கு இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர்  சுடலைமுத்து,  பிரதமர் நரேந்திரமோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் . அப்போது அவரிடம் பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ பணிகள் குறித்து கேட்டறிந்து பாராட்டியது மட்டுமின்றி, தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை வழங்க வேண்டும் என்று வாழ்த்தினார்.

செய்திகள்

“அ.தி.மு.க. வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்-இரட்டை இலை சின்னம் எங்களுக்கே” முன்னாள் அமைச்சர் டி,ஜெயக்குமார்

அ.தி.மு.க. அமைப்பு செயலாலளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் இன்று சென்னை வேப்பேரி போலீஸ் ஆணையர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன, மனு செய்தவர்களிடம் நேர்காணல் செய்து வேட்பாளர் விரைவில் தேர்வு செய்து அறிவிக்கப்படுவார். மக்கள் மனதில் இடம் பெற்றவர் யார்? வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் பார்த்து தான் வேட்பாளர் தேர்வு செய்யவேண்டும். […]