முன்னாள் முதல்-அமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார். சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட ‘பேனா’ நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. நினைவிடத்தின் பின் பகுதியில் […]
கோவில்பட்டி புது அப்பனேரி வெங்கடேஸ்வரா கார்டனில் பொங்கல்விழா; பல்வேறு போட்டிகள் நடத்த ஏற்பாடு
கோவில்பட்டி புது அப்பனேரி வெங்கடேஸ்வரா கார்டன் பகுதி குடியிருப்போர் நலசங்கம் சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பலவேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க முடிவு செய்யபப்ட்டுள்ளது., அதன்படி ஜனவரி 15-ந்தேதி காலை முதல் மாலை வரை போட்டிகள் நடத்தப்படுகின்றன, அதன்பிறகு பரிசளிப்பு விழா நடைபெறுகிறது,. விழா முடிவில் அனைவருக்கும் இரவு விருந்து அளிக்கப்படுகிறது. பொங்கல் அன்று நடைபெறும் […]
கோவில்பட்டியில் நீர்வரத்து ஓடை சுருங்கி வாறுகாலாக மாறுகிறது; ஆக்கிரமிப்புகளுக்கு வழிகாட்டும் அதிகாரிகள்…
கோவில்பட்டிமெயின்ரோட்டில் சாலையோரம் உள்ள நீர்வரத்து ஓடையின் மீது செண்பகவல்லி அம்மன் கோவில் நிர்வாகம் கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டிருந்தது. வாடகைக்கு இருந்த கடைக்காரர்கள் தங்கள்இஷ்டத்துக்கு கட்டிடம் கட்டி வியாபாரம் செய்து வந்தனர், இந்த ஆக்கிரமிப்பினால் சாலை சுருங்கி போனது. மேலும் ,மழைக்காலங்களில்தண்ணீர் குளங்களுக்கு செல்ல வழியின்றி சாலையில் தேங்கி வந்தது. பல ஆண்டுகளாக இந்த அவல நிலை நீடித்தது/ அரசியல் கட்சியினர் ,ஓடை மீட்பு குழுவினர் மற்றும் பல்வேறு அமைப்பினரின்போராட்டம் காரணமாக ஆக்கிரமிப்புகளைஅகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற […]
கோவில்பட்டி இலுபையூரணியில் ரூ.27 லட்சம் செலவில் புதிதாக சுகாதார நிலையம் நிறுவப்பட்டுள்ளது, இதன் திறப்பு விழா நடைபெற்றது, பஞ்சாயத்து தலைவர் செல்விசந்தனம் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார். விழாவில் கீழஈரால் வட்டார மருத்துவ அலுவலர் உமாசெல்வி, சுகாதார ஆய்வாளர்கள் கிருஷ்ணாராம், கார்த்தி அஜய், சுகாதார செவிலியர்கள் பார்வதி, சரணிகா வார்டு உறுப்பினர்கள் ரதிவேல் ரமணன், கவுசல்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்,.
கோவில்பட்டியில் உள்ள தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தக பெண் மருத்துவர் மற்றும் செவிலியர் ஆகியோர் நோயாளிகளிடம் மரியாதை க் குறைவாக பேசுவாக புகார் கூறியும் இந்த செயலை கண்டித்தும் மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பட்டத்துக்கு மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் பி.அன்புராஜ் தலைமை தாங்கினார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் முனியசாமி, மாநில செயலாளர் பொன்னுச்சாமி, மாவட்ட செயலாளர் பேச்சிமுத்து, ஒன்றிய […]
சிவாஜி கணேசன் பற்றி டுவிட்:முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வனுக்கு சிவாஜி சமூகநலப்பேரவை கண்டனம்
நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் கே.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது இப்போது அ.தி.மு.கவில் யார் கூட்டும் பொதுக்குழு பெரியது. எந்தக் கூட்டம் ஒரிஜினல், எந்தக் கூட்டம் டூப்ளிகேட்? ஆட்சியிலிருந்தபோது யார் ஊழல்செய்து யார் அதிகம் சம்பாதித்தது போன்ற சண்டைகள்தான் மீடியாக்கள் மட்டுமின்றி, நீதிமன்றங்கள் வரை சந்தி சிரித்துக் கொண்டிருக்கின்றன. அது அவர்களுடைய உட்கட்சி விவகாரம் என்பதால் அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால், இவர்களின் சச்சரவில் தேவையில்லாமல் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் பெயரையும் இழுத்திருப்பதுதான் கண்டிக்கத்தக்கதாகும். அ.தி.மு.க. […]
பொங்கல் பண்டிகைக்கு 1,000 ரூபாயுடன், அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் பொங்கல் பரிசு தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 22-ந்தேதி அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது குறித்து பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், பொங்கல் பண்டிகைக்கு கருப்பை அரசு கொள்முதல் செய்யும் என்று நம்பி பயிரிட்டதாக விவசாயிகள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்குவது தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று […]
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ் கடந்த 3 ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் பி.எப்.7 என்ற உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பரவ தொடங்கி உள்ளது. இந்த புதிய வகை கொரோனா இந்தியாவில் பரவாமல் இருக்க நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கையாக கொரோனா தடுப்பு பணிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சீனா, ஜப்பன், தென்கொரியா, ஹாங்காங், தைவான் போன்ற 5 நாடுகளில் இருந்து […]
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே புல்வாய்ப்பட்டி பகுதியில் திருச்செந்தூர் பாதயாத்திரை சென்று கொண்டிருந்த சிவகாசி பகுதியை சேர்ந்த இருவர் மீது அடையாளம் தெரியாத கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சிவகாசியில் இருந்து நேற்று மாலை திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக 20 பேர் கிளம்பினர். அவர்கள் . இன்று அதிகாலை சாத்தூர் அருகே புல்வாய்பட்டி விலக்கு பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்தனர், அப்போது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பக்தர்கள் […]
கோவில்பட்டி மெயின்ரோட்டில் சாலையோரம் உள்ள நீர்வரத்து ஓடையின் மீது செண்பகவல்லி அம்மன் கோவில் நிர்வாகம் கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டிருந்தது. கடைக்காரர்கள் தங்கள் இஷ்டத்துக்கு கட்டிடம் கட்டி வியாபாரம் செய்து வந்தனர், இந்த ஆக்கிரமிப்பினால் சாலை சுருங்கி போனது. மேலும் ,மலைக்கலங்கலில் தண்ணீர் போக வழியின்றி சாலையில் தேங்கி வந்தது. பல ஆண்டுகளாக இந்த அவல நிலை நீடித்தது/ அரசியல் கட்சியினர் ,ஓடை மீட்பு குழுவினர் மற்றும் பல்வேறு அமைப்பினரின் போராட்டம் காரணமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் […]