அ.தி.மு.க. கொண்டுவந்த திட்டங்களை முடக்குவது தான் தி.மு.க.வின் ஓராண்டு பணி; சசிகலா சொல்கிறார்
சென்னையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வி.கே.சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-அ.தி.மு.க.வில் தற்போது இருப்பவர்களை மறைந்த முதல்வர் ஜெயலிலதாவுடன் ஒப்பிட முடியாது. ஒரு கட்சிக்கு, ஒரு இயக்கத்துக்கு தலைவரை கட்சித் தொண்டர்கள் முடிவு செய்ய வேண்டும். அவர் தொண்டர்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தலைவராக இருந்தால்தான் அந்த தலைமையின் கீழ் அனைவரும் கட்டுப்பட்டு இருப்பார்கள். அ.தி.மு.க.வில் தற்போது அதுபோன்ற நிலை இல்லை.பதவிக்காக அ.தி.மு.க.வில் சிலர் எனக்கு எதிராக பேசுகின்றனர். அ.தி.மு.க. தற்போது சரியான எதிர்க்கட்சியாக […]