அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் தற்காலிக செவிலியர்கள், தங்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை திடீர் போராட்டம் நடத்தினர்.சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகம் அருகே 100க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். தமிழகத்தில் மருத்துவ தேர்வு வாரியம் மூலமாக கடந்த 2015-ம் ஆண்டு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக ஏறக்குறைய 5,000-க்கும் அதிகமான செவிலியர்கள் தற்காலிக பணிநியமனம் செய்யப்பட்டனரஅவர்களில் 2,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கடந்த ஆண்டு மே […]
தமிழக அரசின் வழிகாட்டலின் படி, சிவகங்கை மாவட்டம், இளையான்குடி டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக “எனது குப்பைகள், எனது பொறுப்பு என்ற தலைப்பில் விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன.கல்லூரி முதல்வர் முனைவர் அப்பாஸ் மந்திரி தலைமையில் மாணவ-மாணவியருக்கு, ஓவியம் வரைதல், சுவரொட்டி தயாரித்தல் மற்றும் வாசகம் எழுதுதல் ஆகிய தலைப்புகளில் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டன.மேலும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்தை தூய்மை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் அஸ்மத்து பாத்திமா, […]
மறைந்த இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனிபா மகன் நவுஷாத் அலி துபாய் சென்றார். அவருக்கு அங்குள்ள பொன்னுசாமி உணவகத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு முஹிப்புல் உலமா கீழக்கரை முஹம்மதுமஹ்ரூப் தலைமை தாங்கினார். அவர் நவுஷாத் அலிக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். ஈரோடு கு. ஜமால் முஹம்மது எழுதிய தியாகச்சுடர் திப்பு சுல்தான்என்ற நூலும் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. கல்லிடைக்குறிச்சி சமூக ஆர்வலர் முனைவர் ஆ. முகம்மது முகைதீன் நாகூர் இ.எம். ஹனிபாவின் சமூக நல்லிணக்கப் […]
சென்னை மாநகர காவல் ஆணையர் வளாகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கோர்ட்டு உத்தரவுப்படி இன்று ஆஜராகி கையெழுத்திட்டார்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-கேள்வி:- அ.தி.மு.க. கொடியை நான் பயன்படுத்தக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என்று சசிகலா தெரிவித்துள்ளாரே?பதில்.:- வடிவேல் படத்தில் ஒரு டயலாக் வரும். திரும்பத் திரும்ப பேசர. திரும்ப திரும்ப பேசர என்று ஒரு வசனம் […]
சென்னை மணலி புதுநகரை சேர்ந்தவர் பாக்யராஜ் (வயது 32). இவரது மனைவி பவானி (29). இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகனும், ஒரு வயதில் இன்னொரு மகனும் உள்ளனர்,பாக்யராஜ் கந்தன்சாவடியில் உள்ள ஹெல்த்கேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த ஓராண்டுக்கு முன்பு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பவானிக்கு ஆர்வம் ஏற்பட்டது. எப்போதும் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிகமாக ஈடுபட்டார். பெரிய […]
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஆண்டுதோறும் கட்டாய தேர்ச்சி வழங்கப்பட்டு வருகிறது.1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆல் பாஸ் என்ற நடைமுறை ஏற்கனவே அமலில் உள்ள நிலையில், தற்போது ஒன்பதாம் வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இறுதித்தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுக்காமல் ஆல்பாஸ் செய்ய அதிகாரிகளுக்கு […]
நேபாளம் செல்லும் இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராமநாதபுரம் அப்பாஸ் அலி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இது குறித்து இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பொதுச் செயலாளர் ஹாரூண் ராஷித் கூறி இருப்பதாவது:-இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் நேபாளத்துக்கு செல்ல இருக்கும் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது.இந்த போட்டிகள் நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவில் உள்ள முல்பானி கிரிக்கெட் அரங்கில் வரும் 10, […]
கேரளாவில் ஐந்தாவது நாளாக நேற்றும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது. கோழிக்கோடு, கேரளாவில் ஐந்தாவது நாளாக நேற்றும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது.அங்கு கடந்த நான்கு நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து வந்த நிலையில், நேற்றும் 1465 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது குறித்து கவலைப்பட தேவையில்லை என்று கூறிய அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி, […]
ராமநாதபுரம் மாவட்டத்துடன் ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது.தற்போதுள்ள பாலம் அமைத்து 105 ஆண்டுகளை கடந்து மிகவும் பழமையான பாலம் ஆகிவிட்டதால் அந்த பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது.இந்த பாலத்துக்காக கடலுக்குள் தூண்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்து விட்டன. மேலும் மண்டபம் பகுதியில் இருந்து தூண்கள் மீது இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணியும் கடந்த 3 மாதத்திற்கு மேலாக தீவிரமாக நடந்து வருகிறது.இதனிடையே புதிய […]
கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 3.6.2021 அன்று, ”தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்திய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும்” என்று கனவு இல்லத் திட்டத்தை அறிவித்தார்.வீடு பெறும் எழுத்தாளர்கள் அந்த அறிவிப்பிற்கிணங்க, கருணாநிதி பிறந்த நாளில் கனவு இல்லத் திட்டத்தின் கீழ், […]
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- February 2020
- January 2020