• May 8, 2024

Month: January 2023

தூத்துக்குடி

இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு; தூத்துக்குடி மாவட்ட இளைஞர்கள் பங்கேற்க

தூத்துக்குடி மாவட்டட ஆட்சியர் செந்தில்ராஜ்  வெளியிட்ட செய்திக்குறிப்பில்,கூறி இருப்பதாவது:-  “இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு முகாம் வருகிற பிப்ரவரி 1, 2, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் தாம்பரம் விமானப்படை அலுவலகத்தில் காலை 6 மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்.  பன்னிரெண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் […]

செய்திகள்

ஈரோடு கிழக்கு அ.ம.மு.க. வேட்பாளர் சிவபிரசாத்; டி.டி.வி.தினகரன் அறிவிப்பு

பிப்ரவரி 27ந் தேதி நடக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடுகிறது என்று கட்சியின் பொதுசெயலாளர் டி.டிவி.தினகரன் அறிவித்து உள்ளார்.\ மேலும் அமமுக சார்பில், ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளராக இருக்கும்  வேட்பாளராக ஏ.எம்.சிவபிரசாத் போட்டியிடுவார் என்றும் தெரிவித்து இருக்கிறார்,வேட்பாளருக்கு வயது 29 கடந்த 2021  பொது தேர்தலில் அமமுக சார்பில் முத்து குமரன் போட்டியிட்டு 1,204 வாக்குகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது,

கோவில்பட்டி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோவில் வருஷாபிஷேக விழா

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவணநாத சுவாமி திருக்கோவில் வருடாபிஷேக விழா இன்று நடைபெற்றது.இதையொட்டி காலை 7 மணிக்கு மகா கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, திரவியாஹீத், பூர்ணாஹுதி, யாகசாலை, தீபாராதனை நடைபெற்றது. காலை 9 மணியில் இருந்து 1௦.20 மணிக்குள் சாலை கோபுரம், அனைத்து விமானங்களுக்கு வருஷாபிஷேகம் நடைபெற்று, அதை தொடர்ந்து மூலஸ்தான அம்பாள், சுவாமிக்கு வருஷாபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இந்த பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர், இரவு […]

கோவில்பட்டி

கோவில்பட்டி மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

கோவில்பட்டி வாணிய செட்டியார் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவில், மெயின் ரோட்டில்  உள்ளது. நீர்வரத்து ஓடையின் மறு பக்கத்தில் இக்கோவில் இருக்கிறது, சமீபத்தில் இக்கோவிலுக்கு செல்லும் நடை மேம்பாலம் இடித்து அகற்றப்பட்டது, தொடர்ந்து கோவில் நிர்வாகிகள் அதிகாரிகளை சந்தித்து முறையிட்ட்டனர், கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பது பற்றி எடுத்து  கூறினார்கள்/ இதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவில் முன்பு நீர்வரத்து ஓடையில் தற்காலிக நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே செல்வ விநாயகர், […]

செய்திகள்

இரட்டை இலை சின்னம்: எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி மாரடைப்பால் காலமானார். இதனால் அந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களத்தில் இறக்கி விடப்பட்டு உள்ளார். தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவதாக அறிவித்து மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் என்பவரை வேட்பாளராக நிறுத்தி உள்ளது.  நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஈரோட்டில் பெண் […]

சினிமா

பழம்பெரும் நடிகை ஜமுனா காலமானார்

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்த பழம்பெரும் நடிகை ஜமுனா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 86. உடல் நலக்குறைவால் ஐதராபாத்தில் காலமானார். நடிகை ஜமுனா தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சிவாஜி, ஜெய்சங்கர் உள்ளிட்ட நடிகர்களுக்கு ஜோடியாகவும், தூங்காதே தம்பி தூங்காதே படத்தில் நடிகர் கமலுக்கு தாயாகவும் நடித்துள்ளார். மிஸ்ஸியம்மா, தெனாலிராமன், தங்கமலை ரகசியம் போன்ற பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை […]

கோவில்பட்டி

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் குடியரசு தினவிழா

 கோவில்பட்டி வேலாயுதபுரம குழந்தைகள் நல மையத்தில்  டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் குடியரசுதின  விழா கொண்டாடப்பட்டது. மன்ற தலைவர் முருகன் தலைமை தாங்கினார். இணை செயலாளர்கள் சங்கர், துர்கேஷ், நளினி,விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தாஜீன்னிசாபேகம், மேற்பார்வையாளர்கள் விஜயா ராணி, பாலம்மாள், முத்துமாரி ஆகியோர் பேசினார்கள்.   குடியரசுதினத்தை முன்னிட்டு மாறுவேடப்போட்டியில் பங்கேற்ற சிறுவர் சிறுமிகளுக்கு நற்பணி மன்றத்தின் மாவட்ட துணை தலைவர் கவுன்சிலர் தவமணி பரிசு […]

கோவில்பட்டி

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் நகராட்சி பள்ளியில் குடியரசு தினவிழா

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் பங்களா தெருவில் உள்ள நகராட்சி துவக்கப்பள்ளியில்  74 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது, பள்ளி தலைமை ஆசிரியை ராஜ சரஸ்வதி தேசியக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார், அதைத் தொடர்ந்து பேச்சுப் போட்டி, மாறுவேட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு  கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ரவி மாணிக்கம்  பரிசுகள் வழங்கினார், இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் சீனிவாசன், நாராயணசாமி, முத்துச்செல்வம்,மாரியப்பன், பூல் பாண்டியன், பிரபாகரன், கிருஷ்ணசாமி, வீராசாமி, […]

கோவில்பட்டி

புதிய இடத்துக்கு மாறவில்லை: கோவில்பட்டி தினசரி மார்க்கெட் வழக்கம் போல் செயல்படுகிறது

கோவில்பட்டி பசும்பொன் உ.முத்துராமலிங்கதேவர் தினசரி சந்தை நகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இந்த தினசரி மார்க்கெட்டில் ரூ.6.87 கோடி  செலவில் புதிதாக கடைகள் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. இதனால் இங்குள்ள  கடைகளை காலி செய்து தரும்படி வியாபாரிகளுக்கு நகராட்சி நிர்வாகம் நோட்டீசு அனுப்பியது. மேலும் புதிய கட்டிடம் கட்டி முடிக்கும் வரை மாற்று இடம் வழங்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது, இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி ஆணையாளர் ராஜாராம், […]

செய்திகள்

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்

இந்தியாவின்  74-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. \\\ ஆண்டுதோறும் டெல்லியில் உள்ள ராஜபாதையில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட கடமையின் பாதையில் (முன்பு ராஜபாதை) குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. . ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். விழா காலை 8 மணிக்கு தொடங்கியது.. அணிவகுப்பு, கடமையின் பாதையில் ஜனாதிபதி மாளிகை அருகே தொடங்கி விஜய் சவுக், இந்தியா கேட் வழியாக செங்கோட்டை வரை செல்லும். […]