கொரோனா காலத்தில் பணியாற்றிய தற்காலிக செவிலியர்கள் நிரந்தர பணியாளர் ஆக்கப்படவேண்டும்; கடம்பூர் ராஜு
அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு விளாத்திகுளத்தில் நிருபர்களுக்கு அளித்த பெட்டியின் போது கூறியதாவது:- கொரோனா காலகட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியின் போது அவசர நிலை கருதி மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் செவிலியர் பயிற்சி பள்ளியில் படித்த செவிலியர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டார்கள் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி தொடர்ந்திருந்தால் அவர்கள் நிரந்தர பணியாளர்களாக பணிநியமனம் செய்யப்பட்டு இருப்பார்கள் அவர்கள் பணி என்பது தலையாய மகத்துவமான பணி கொரோனா காலகட்டத்தில் தங்கள் இன்னுயரையும் கருதாமல் […]







