• May 6, 2024

Month: May 2022

கோவில்பட்டி

கோவில்பட்டியில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஆக்கி போட்டி; கனிமொழி எம்.பி. தகவல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செயற்கை புல்வெளி மைதானத்தில் 12 வது தேசிய அளவிலான ஆண்களுக்கான ஜூனியர் ஆக்கி போட்டி மே 17 முதல் 28 வரை நடைபெற உள்ளது.இதையொட்டி ‘இது நம்ம கேம்’ என்ற ) ஸ்லோகனை கனிமொழி எம்.பி.அறிமுகம் செய்து வைத்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபொது கனிமொழி எம்.பி.கூறியதாவது:-ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு நடத்தும் தேசிய ஜூனியர் ஆண்கள் ஆக்கி போட்டி கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் அமைந்துள்ள செயற்கை புல் தரை மைதானத்தில் பகல் […]

செய்திகள்

‘தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என மாற்றலாம்’ – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் சென்னையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-தமிழகத்தில் அம்மா உணவகத்தை குறைத்து கருணாநிதி உணவகங்கள் அதிகரிக்கும் பணி நடைபெறுகிறது. பொது மக்களே இதை விரும்ப மாட்டார்கள். கூடிய விரைவில் தமிழ்நாடு கருணாநிதி நாடு என்று கூட மாற்றப்படலாம். தமிழக மக்கள் தி.மு.க. மீது வெறுப்பில் உள்ளனர். தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை உள்ளது. மக்கள் கொதித்து போய் உள்ளனர். அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை மக்கள் […]

செய்திகள்

மகனை தொடர்ந்து தாய், தந்தை தூக்குப்போட்டு தற்கொலை

ராணிப்பேட்டை மாவட்டம் காரையில் உள்ள பசனை கோவில் தெருவில் வசித்து வருபவர் பன்னீர் செல்வம். இவரது மனைவி குணசுந்தரி. இவர்களுடைய மகன் ரமேஷ். தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் ரமேஷ் தலையில் காயம் எற்ப்பட்டு மனநிலை சரியில்லாத நிலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அன்றிலிருந்து ரமேஷ் பெற்றோருடன் அவ்வப்போது சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை ரமேஷ் பெற்றோருடன் சண்டையிட்ட போது மனமுடைந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை கண்ட பெற்றோர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா; கொடியேற்றத்துடன் தொடக்கம்

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று (மே2) தொடங்கியது.இதையொட்டி அதிகாலை 5.3௦ மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. காலை 9 மணிக்கு பூஜைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து யானை முன் செல்ல நாடார் உறவின் முறை சங்க தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம், தர்மகர்த்தா எஸ்.எம்.மாரியப்பன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், மண்டகபடிதாரர்கள், பொதுமக்கள், மஞ்சள் நீராட்டு இளைஞர்கள் புடை சூழ மங்கள பொருட்களுடன் கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். பின்னர் […]

கோவில்பட்டி

மாணவ, மாணவிகள் பாதபூஜை; பெற்றோர்கள் ஆனந்த கண்ணீர்

கோவில்பட்டி கதிரேசன் கோவில் மலை அருகே உள்ள யு.பி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், தங்கள் பெற்றோர்கள் மீது வைத்திருக்கும் பாசம், மரியாதையை வெளிப்படுத்தும் வகையிலும் அரசு பொது தேர்வை சந்திக்கும் நிலையில் பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்யும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.பெற்றோர்கள் நாற்காலிகளில் வரிசையாக அமர்ந்து இருந்தனர். அவர்களின் பிள்ளைகளான மாணவ- மாணவிகள் தங்களது பெற்றோர்களின் கால்களை பன்னீரால் சுத்தப்படுத்தி, பூக்கள் தூவி பூஜை செய்தும், ஆரத்தி எடுத்தும் மரியாதை செய்தனர். இந்த காட்சியை கண்டு ஆனந்த […]

கோவில்பட்டி

எரியும் நெருப்பு வளையத்திற்குள் கண்களை மறைத்தபடி சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த

கோவில்பட்டியில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் சுற்றும் உலக சாதனை முயற்சி நடத்தபட்டது.அதுவும் வெறும் சிலம்பம் அல்ல. கண்களை கருப்பு துணியால் சுற்றி மறைத்தபடி சிலம்பம் ஆடவேண்டும். பல நாட்கள் பயிற்சிக்கு பிறகு இந்த சாதனை முயற்சியில் கோவில்பட்டி சரவணாஸ் ஆர்ட்ஸ் ப்யூஷன் மாணவர் குணமயில், கிருஷ் அபிநவ், பிரணவ் கணேஷ், சிவ அக்சயா, ஷமந்த் ராஜ், சிபி சக்கரவர்த்தி, மீனாட்சி ஆகியோர் பங்கேற்றனர். இந்த சாதனை நிகழ்ச்சி காந்தி மைதானத்தில் நடைபெற்றது.நாடார் […]

சிறுகதை

மர்ம மாளிகையில் காதல் ஜோடி .…(சிறுகதை)

ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ள அந்த மாளிகை…நூறாண்டுகளுக்கு மேலிருக்கும். பழமையின் வாசனை வீசும். வவ்வால்கள் பறந்து வெளியே வரும் அது ஒரு வாழ்ந்து மறைந்த ஜமீன்தாரின் பழைய மாளிகை என்று சொல்வார்கள்.கட்டிடம் சிதைந்து காணப்பட்டது. ரோட்டிலிருந்து அரை கிலோமீட்டர் தூரத்திலிருந்த அந்த மாளிகைக்கு யாரும் செல்லமாட்டார்கள்…இரவு நேரம் ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்கும் என்று சொல்வார்கள். அந்த மாளிகைக்கு சென்றவர்கள் திரும்பியதில்லை என்று ஆளாளுக்கு ஒரு கதை கட்டிவிட்டனர்.இதனால் அந்த பகுதியில் உள்ள வர்களுக்கு மர்ம மாளிகை […]