• May 20, 2024

Month: March 2024

கோவில்பட்டி

கோவில்பட்டியில் தென்மண்டல ஏர்கண்டிசனர், ரெப்ரிஜிரேசன் டெக்னிசியன் சங்க  மாநாடு

கோவில்பட்டியில் ஏர்கண்டிசனர் ரெப்ரிஜிரேசன் டெக்னிசியன் சங்கம் சார்பில் 8 வது ஆண்டு தொடக்க விழா மற்றும் 2வது தென் மண்டல மாநாடு மந்தித்தோப்பு சாலை தங்க மகாலில் நடைபெற்றது. சங்க தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். செயலாளர் முனீஸ்வரன் வரவேற்று  பேசினார்., முன்னாள் தலைவர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார், மாநாட்டில் சங்க உறுப்பினர்களுக்கு புதிய வகை இன்வெட்டர் ஏ.சி. தொழில் நுட்பத்திற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டது. மேலும் புதிய மாடல் பொருள்களை காட்சிப்படுத்தி பயிற்சியும் வழங்கினர். தொடர்ந்து மாநாட்டில் […]

செய்திகள்

தங்கம் விலை பவுன்  ரூ.6 ஆயிரத்தை தாண்டியது

நாட்டின் பணவீக்க உயர்விற்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவில் முதலீடு செய்தும், பயன்படுத்தியும் வருகின்றனர். தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சாமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் கருதுகிறார்கள். இதனால் தங்கம் முக்கிய முதலீடாக திகழ்கிறது. இந்நிலையில் tn96news.com, வாசகர்களுக்கு பயன்படும் வகையில் சென்னை, பெங்களுரூ, மும்பை, டெல்லி என இந்தியாவின் முக்கிய பெரு நகரங்களில் நிலவும் தங்கம் விலை நிலவரங்களை துள்ளியமாக அளிக்க உள்ளது. இந்தியா -சில்லறை  சந்தையில் இன்று […]

தூத்துக்குடி

பதற்றம் நிறைந்த கிராமங்களில் போலீஸ் கொடி அணிவகுப்பு

2024 பாராளுமன்ற தேர்தலையொட்டி  முறப்பநாடு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் உள்ள மணக்கரை, ஆறாம் பண்ணை, முறப்பநாடு, கீழப்புத்தனேரி, சென்னல்பட்டி,அனவரதநல்லூர், வசவப்பபுரம் ஆகிய கிராமங்களில் இன்று கொடி அணிவகுப்பு நடைபெற்றது.  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  உத்தரவுபடி  ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா சுந்தர், முறப்பநாடு காவல் ஆய்வாளர்  தில்லை நாகராஜன் , குற்றப்பிரிவு, காவல் ஆய்வாளர், வனிதா ராணி ஆகியோர் தலைமையில் துணை ராணுவப் படையினர்  (RPF)கலந்து கொண்ட   […]

செய்திகள்

தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட கனிமொழி விருப்ப மனு

நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்திலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில்விருப்ப மனு அளிக்கலாம் என்ற அறிவிப்பை தொடர்ந்து ஏராளமானவர்கள் விருப்ப மனு அளித்து வருகிறார்கள்.அந்த வகையில் தூத்துக்குடி தொகுதியில்திமுக துணை பொதுசெயலாளர்  கனிமொழி போட்டியிட வேண்டும் என்று அமைச்சர்கள் அனிதா சம்பத், கீதாஜீவன் உள்பட பலரும் பணம் செலுத்தி மனு செய்திருந்தனர். இந்த நிலையில் கனிமொழி எம்.பி., தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட இன்று சென்னை திமுக தலைமைக்கழகத்தில் விருப்ப மனு தாக்கல் […]

ஆன்மிகம்

300 வருடங்களுக்கு பிறகு அபூர்வ மகா சிவராத்திரி; 8-ந்தேதி சிவன் கோவில்களில் 4

 2024 மகா சிவ ராத்திரி அன்று சர்வார்த்தி சித்தி யோகம், சிவ யோகம், ஷிரவண நட்சத்திரம், சுக்கிரப் பிரதோஷம், மகா சிவராத்திரி என்ற 5  சிறப்பு யோக வேளையும் கூடி வருகின்றன. விரதங்களிலேயே சிறந்தது மகா சிவராத்திரி விரதம். வரத பண்டிதம் போன்ற நூல்கள் இதன் மகிமையை விவரிக்கின்றன.  மகா சிவராத்திரி அன்று ஈசனை தரிசித்தவர், விரதம் இருந்தவர், பூஜை செய்தவர்,சங்கல்பம் செய்தவர் எல்லோருக்கும் நற்கதி கிடைக்கும் என்கின்றன புராணங்கள். இந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி […]

ஆன்மிகம்

அருள் தரும்  மகாலட்சுமி

வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு அஷ்டபோக பாக்கியங் களும் கிடைக்கும். மகாலட்சுமியை நவராத்திரி நேரத்தில் வணங்க சகல நன்மை கிடைக்கும். மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள். மகா லட்சுமிக்கு “ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா” என்ற பெயர்களும் உண்டு. அவளுக்கு பிரியமான பூ ‘செவ்வந்தி’ எனப்படும் “சாமந்திப்பூ”. நெல்லி மரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் துவாதசியன்று நெல்லிக் கனியை உணவில் சேர்த்துக் கொண்டால் ஏகாதசி […]

பொது தகவல்கள்

நோயில்லாமல் வாழ 6 வழிகள்…

முன்னோர்களின் ஆறுவழிகளை நீங்கள் கடைப்பிடித்தால், உங்களுக்குள் உள்ள பிரச்சனைகள் தீர்வதுடன், வாழ்நாள் முழுவதும் எந்த நோய்களும் வராது… 1 – பசி 2 – தாகம் 3 – உடல் உழைப்பு 4 – தூக்கம் 5 – ஓய்வு 6 – மன அமைதி- இவைதான் அந்த ஆறு வழிகள்.  பசி.. உங்கள் உடலுக்கு உணவு தேவையா இல்லையா என்பது சுவரில் தொங்கும் கடிகாரத்திற்கு தெரியுமா ? தெரியாதல்லவா?? பின் ஏன் நேரம் பார்த்து சாப்பீடுகிறீர்கள்? […]

ஆன்மிகம்

முருகனின்திருவுருவங்கள்-அழித்த பகைவர்கள்

1. சக்திதரர், 2. கந்த சுவாமி, 3. தேவசேனாதிபதி, 4. சுப்பிரமணியர், 5. கஜவாகனர், 6. சரவணபவர், 7. கார்த்திகேயர், 8. குமாரசுவாமி, 9. சண்முகர், 10. தாரகாரி, 11. சேனாபதி, 12. பிரமசாத்தர், 13. வள்ளி கல்யாண சுந்தரர், 14. பாலசுவாமி, 15. கிரவுஞ்ச பேதனர், 16. சிகிவாகனர் எனப்படும். முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம். முருகனைப் பூஜிப்பதால் சிறப்புப் பெற்ற தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ்  ரெயில் இயக்க கோரிக்கை

மதுரை கோட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் கோவில்பட்டி ரெயில் நிலையம் அதிக வருவாய் தரக்கூடிய ரெயில் நிலையமாக விளங்குகிறது, நாள் தோறும் தூத்துக்குடி,  திருநெல்வேலி, நாகர்கோவில் பகுதியில் இருந்து வரும் ரெயில்களில் இங்கிருந்து ஒவ்வொரு ரெயிலிலும் நூற்றுக்கணக்கான பயணிகள் சென்னை செல்கிறார்கள்.   அதே போல் சென்னையில் இருந்து கோவில்பட்டி வழியாக செல்லும் அனைத்து ரெயில்களிலும் இதே அளவு பயணிகள் கோவில்பட்டி வருகிறார்கள். தற்போது கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் இரண்டு பிளாட்பாரங்கள் உள்ளன. கோவில்பட்டி வழியாக நிறைய […]

செய்திகள்

தமிழகத்தில் போதைப்பொருள் வினியோகத்தை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும்; டி.ஜெயக்குமார் வலியுறுத்தல்  

 தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை, மாணவரணி, மகளிர் அணி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி ஜெயக்குமார் கூறியதாவது:-  திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளில் செய்த ஒரே சாதனை என்னவென்றால் , இந்தியாவில் போதை பொருட்கள் அதிகம் […]