விபத்தில் சிக்கிய இளைஞரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்த கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரி
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு திட்டப் பணிகள் குறித்த ஆய்வுகளை கூடுதல் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ் மேற்கொண்டார்.கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ. ராஜேஷ் குமார் மற்றும் அதிகாரிகள் சிலர் கூடுதல் ஆட்சியர் உடன் சென்று விட்டு பணிகளை முடித்து விட்டு மதியம் 3 மணியளவில் அரசு வாகனத்தில் கோவில்பட்டி திரும்பி கொண்டிருந்தனர்.அச்சமயத்தில்கோவில்பட்டி தலைமை தபால் நிலையம் எதிரே இரு மோட்டார் பைக்குகள் ஒன்றோடு ஒன்று நேருக்கு நேர்மோதிக் கொண்ட விபத்தில் தலை மற்றும் கண்களில் […]