• May 9, 2024

Month: April 2023

கோவில்பட்டி

கோவில்பட்டியில் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது,. இதில் 6 கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர், அவர்களுக்கு தமிழ் பெருமிதம் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி ஆகிய கையேடுகள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகாலட்சுமி தலைமை தாங்கி பேசினார். அவரை தொடர்ந்து `உயிர்களின் தமிழ்’ என்ற தலைப்பில் கவிஞர் அறிவுமதி, `கலைவாணர் என்.எஸ்.கே. நகைச்சுவையில் சமூக நீதி’ என்ற தலைப்பில் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் மாணவ, மாணவியர் கபடி பயிற்சி முகாம்;பதிவு செய்ய 23-ந்தேதி கடைசி நாள்

கோவில்பட்டியில்  ஸ்டெபி ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்தும் மாநில அளவிலான கபடி பயிற்சி முகாம் மே 1-*  தேதி:*   முதல் 10 வரை நடக்கிறது, கோவில்பட்டி கரிதா சி.பி.எஸ்.இ. பள்ளியில் நடைபெறும் இப்பயிற்சியில் பள்ளி  மற்றும்  கல்லூரி மாணவ, ,மாணவிகள் கலந்து கொள்ளலாம்  மே 1 முதல் 10 ந்தேதி வரை வரை *ஆண்களுக்கும்*   மே 12 முதல் 21 -ந்தேதி வரை பெண்களுக்கும் நடக்கிறது,  பயிற்சி நேரம் காலை: 6.30 – 8.30 மாலை: 4.30 – […]

தூத்துக்குடி

தூத்துக்குடி சுங்கசாவடி கட்டண உயர்வை கண்டித்து டிரைவர்கள் போராட்டம்

நாடு முழுவதும் மத்திய அரசு 1-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்தி உள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் வாகைகுளம், கயத்தாறு சுங்கச்சாவடி உள்பட 22 சுங்கச்சாவடிகளில் ரூ.10 முதல் ரூ.60 வரை கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.அதன்படி சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.40 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது கார், ஜீப், வேன் ஆகிய வாகனங்களுக்கு ரூ.5-ம், லாரிகளுக்கு ரூ.20-ம், 3 ஆக்சில் கொண்ட கனரக வாகனங்களுக்கு ரூ.30-ம், மல்டி ஆக்சில் கனரக வாகனங்களுக்கு ரூ.40-ம் கட்டணம் […]

செய்திகள்

பகத்சிங் 92வது நினைவு தினம் : கோவில்பட்டியில் ரத்ததான முகாம்

மாவீரர் பகத்சிங் 92வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மாவீரர் பகத்சிங் ரத்ததானம் கழக கழக அறக்கட்டளை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார்.அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பகத்சிங்கின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். இம் முகாமில் கருத்துரிமை கூட்டமைப்பு […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஊர்வலம்

கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தலம்,தென்னிந்தியதிருச்சபை(C.S.I)யினர் இணைந்து குருத்தோலை ஊர்வலம் நடத்தினர்.புனித சூசையப்பர் திருத்தல இறைமக்கள் இன்று ஞாயிறு காலை 6மணிக்கு திருத்தலம் வந்தனர் அங்கு அவர்களுக்கு குருத்தோலை வழங்கப்பட்டது . திருத்தலத்தில் பங்குதந்தை அருட்திரு அலோசியஸ் துரைராஜ்,உதவி பங்கு தந்தை மகேஷ்ஆகியோர் இணைந்து வழிபாடு நடத்தினர் அங்கிருந்து இறைமக்கள் அருட்தந்தையர்கள் தலைமையில் கையில் குருத்தோலை ஏந்திய வண்ணம் தென்னிந்திய திருச்சபை சென்றனர். அங்கு சேகரதலைவர் அருட்திரு சாமுவேல் தாமஸ் ,உதவி குரு ஜெபஸ்ரஞ்சித், கவுரவகுரு இமானுவேல் இணைந்து […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் சைக்கிளில் ரோந்து சென்றார்

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன், வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சாதாரண உடையில் சைக்கிளில் ரோந்து பணி மேற்கொண்டு வருகிறார். ரோந்து பணியின் பொது  ஒவ்வொரு காவல் நிலையமாக சென்று காவல்துறையினர் சரியாக பணி செய்கிறார்களா என்பது குறித்தும், சமூக விரோதிகளின் நடமாட்டம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று எஸ்..பி..பாலாஜி சரவணன் தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளுக்கு சாதாரண உடையணிந்து சைக்கிளில் ரோந்து சென்றார். அப்போது தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் சந்தேகத்திற்கிடமாக கையில் மண்வெட்டி […]

கோவில்பட்டி

கொடுக்கம்பாறை பஞ்சாயத்து துணை தலைவர், உறுப்பினர்கள் டி.எஸ்.பி. அலுவலகம் முன்பு போராட்டம்

கோவில்பட்டி அருகிலுள்ள கொடுக்கம்பாறை பஞ்சாயத்து துணை தலைவர் ஞானபாண்டி தலைமையில் பஞ்சாயத்து உறுப்பினர்கள் எஸ். கே. சாமி முத்துப்பாண்டி, ரேணுகா, பூமாரி மற்றும் கிராம மக்கள் கோவில்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். அவர்கள் அந்த அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கொடுக்கம்பாறை பஞ்சாயத்தில் தலைவர் ஒத்துழைப்போடு ஒப்பந்ததாரர் வாறுகால், சாலை வசதி மற்றும் சுடுகாடு பணிகளை தரம் குறைந்ததாக செய்து வருகிறார். இதை ஆய்வு செய்ய நாங்கள் சென்றோம். அப்போது அவர்கள் எங்களுக்கு […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் முடி திருத்தும் கட்டணத்தை  உயர்த்த முடிவு

கோவில்பட்டி மருத்துவர் முடி திருத்துவோர் தொழிலாளர் சங்க கூட்டம் வ. உ. சி. நகர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில துணை தலைவர் ஆர். பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகர தலைவர் குருசாமி வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் மாவட்ட தலைவர் இசக்கி முத்து, செயலாளர் விஜயகுமார், பொருளாளர் பாண்டியன், மாவட்ட அமைப்பாளர் ராஜ்குமார், நகர செயலாளர் மாரிமுத்து, துணை செயலாளர்கள் பூமிநாதன், எம். மாரிமுத்து, துணை தலைவர் பி. முருகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். கூட்டத்தில் […]

தூத்துக்குடி

தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையத்தில் இன்று முதல் மேலும் ஒரு மாதம் ரெயில்கள்

மதுரை- தூத்துக்குடி இடையிலான இரட்டை ரெயில் பாதை பணிகள் மீளவிட்டான் முதல் தூத்துக்குடி ரெயில் நிலையம் வரை தண்டவாளங்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த பணியில் தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையமானது புதிய பஸ் நிலையம் அருகே இடமாற்றம் செய்யப்படுகிறது. அங்கு ரெயில்கள் நின்று செல்லும் வகையில் மேலூர் ரெயில் நிலையம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இதனால் மேலூர் ரெயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. இதனால் ரெயில் பாதை பணியை இந்த […]