• May 9, 2024

Month: February 2023

சிறுகதை

பழமாகி காயாகும் மரம்… (சிறுகதை)

 சின்ன குழந்தைகளுக்கு ஒரு பாட்டி தினமும் பல புதிர் கதைகளை  சொல்லிவந்தார். அன்று மாலையில் பாட்டியை சுற்றி சின்ன குழந்தைகள் இருந்தனர்.பாட்டி புதிர்கதைகள் சொல்வார் என்று ஆவலோடு காத்திருந்தார்கள். அந்த குழந்தைகளை பார்த்த பாட்டி என்ன குழந்தைகளா…புதிர் கதை சொல்லட்டுமா என்க ..குழந்தைகள் ஓ..சொல்லுங்க பாட்டி என்றனர்.. பாட்டி கதை சொல்ல தொடங்கினார். ஒரு ஊரிலே ஒரு சாமியார் இருந்தார்.அவரிடம் தினந்தோறும் ஏராளமானபேர் வந்து ஆசி பெற்று சென்றனர். அப்போது ஒருவர் சாமியாரிடம் வந்து..சாமி…எனக்கு வாழ்க்கையிலே ஒரே […]

தூத்துக்குடி

தூத்துக்குடி துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு;மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

 வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வங்க கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி திங்கள்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதைத்தொடர்ந்துஇன்று காலை  தலைமன்னார் பகுதியில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக 55 முதல் 60 கிலோமீட்டர் அளவிற்கு காற்று வீசிவருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வரும் கப்பல்களுக்கு கடலில் புயல் உருவாகி இருப்பது […]

தூத்துக்குடி

தூத்துக்குடியில் பா.ஜ.க.நிர்வாகிகள் உள்பட  100 பேர், தி.மு.க. வில் சேர்ந்தனர்

.தூத்துக்குடியில் பாஜக நிர்வாகிகள் உட்பட 100 பேர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். தூத்துக்குடி, திமுக நிர்வாகி வி. வினோத் ஏற்பாட்டில், இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள திமுக வடக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில்,100க்கும் மேற்பட்ட பாஜகவினர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைத்து கொண்டனர்.பாஜக வடக்கு மண்டல பொருளாளர் சிவராம், பொதுசெயலாளர் காமராஜ், துணைத்தலைவர் நவனீதன், செயலாளர் வேல்முருகன், மகளிர் அணி தலைவி தனலெஷ்மி, திரேஸ்புரம் […]

தூத்துக்குடி

ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.1 கோடிக்கு மேல்  மோசடி; 2 பேர்

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 65), ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கீழமுந்தல் பகுதியைச் சேர்ந்த சந்திரன் மகன் ராஜேஸ்வரன் (28) மற்றும் சிலர் சேர்ந்து ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்டு வந்தனர்’, இவர்கள் தூத்துக்குடி ராஜீவ்நகரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் (34)  மற்றும் அவரது சகோதரரிடம் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 1.2.2022 முதல் 31.12.2022 வரை பல தவணைகளில் வங்கி கணக்குகளிலும், ரொக்கப் பணமாகவும் மொத்தம் ரூ. […]

கோவில்பட்டி

கோவில்பட்டி மார்க்கெட்டில் விரைவில் கடைகளை இடிக்க வேண்டும்; 5-வது தூண் அமைப்பு மனு

கோவில்பட்டி நகராட்சி தினசரி மார்க்கெட்  சீரமைக்கப்படுவதற்கான பணிகளை தொடங்கவுள்ளது.. இதற்காக தற்காலிகமாக தினசரி சந்தையை மாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கால அவகாசம் கேட்டும் சில கடைக்காரர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இடைகால தடை உத்தரவு வாங்கி இருக்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க இன்று காலை திடிரென நகராட்சி அலுவலர் வாடகை செலுத்தவில்லை, கடந்த 26ந்தேதி கடையை காலி செய்ய சொல்லி செய்யவில்லை என்று கூறி கடைகளுக்கு சீல் வைக்கும் பணிகளை […]

கோவில்பட்டி

கோவில்பட்டி தினசரி மார்க்கெட்டில் 3 கடைகளுக்கு சீல்; வியாபாரிகள் மறியல்

கோவில்பட்டி நகராட்சி கட்டுப்பாட்டில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் நெருக்கடி அதிகரித்து இருப்பதால் தினசரி மார்க்கெட்டில் ரூ.6.87 கோடி  செலவில் புதிதாக கடைகள் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. இதனால் இங்குள்ள  கடைகளை காலி செய்து தரும்படி வியாபாரிகளுக்கு நகராட்சி நிர்வாகம் நோட்டீசு அனுப்பியது. மேலும் புதிய கட்டிடம் கட்டி முடிக்கும் வரை மாற்று இடம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது, நகராட்சி ஆணையாளர் ராஜாராம், கடந்த […]

சிறுகதை

காக்கைகளின் உண்ணாவிரதம்…(சிறுகதை)

அன்று காலை பாட்டி மகிழ்ச்சியாக இருந்தார்..குழந்தைகள் பாட்டி முன் அமர்ந்திருந்தனர்…பாட்டி கதை சொல்லுங்கள் பாட்டி என்று குழந்தைகள்  கேட்டனர். அப்படியா .நான் இன்னைக்கு  காக்கை  கதை சொல்லப்போறேன் என்றார் பாட்டி… ஓ..காக்கா கதையா அது பழைய கதையா..அது வேண்டாம் என்றன குழந்தைகள். அதற்கு பாட்டி சிரித்துக்கொண்டே ..குழந்தைகளே..இது பழைய கதை இல்லை..பழைய கதையிலே ஒரு புதிர்கதை..கேட்கிறீங்களா என்று கேட்டார். உடனே குழந்தைகள் என்ன புதிர்கதையா..ரொம்ப கஷ்டமான புதிரா..என்று  கேட்டனர். இல்லை..இல்லை..எளிமையான புதிர்தான்..ரொம்ப சிரிப்பா இருக்கும்..சொல்லட்டுமா என்று பாட்டி […]

செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ .தென்னரசு போட்டி ;

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் பிப்ரவரி 7-ந் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளில் 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதனிடையே, இடைத்தேர்தல் நெருக்கி வருவதால் அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இதேபோன்று தேமுதிக சார்பில் […]

கோவில்பட்டி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் 63 நாயன்மார்கள், மாணிக்கவாசக, உற்சவ மூர்த்திகளுக்கு வருஷாபிஷேகம்-திருவீதி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோயில் வளாகத்தில் உள்ள 63 நாயன்மார்கள், தொகையடியார்கள் மற்றும் மாணிக்கவாசகர் சுவாமிகளுக்கு கற்சிலை விக்கிரகங்கள் மட்டுமே இருந்து வந்தன. இந்நிலையில், கோவில்பட்டி திருமுறை மன்றம் சார்பில் 2014ஆம் ஆண்டு 63 நாயன்மார்கள் மற்றும் மாணிக்கவாசகர் சுவாமிகளுக்கு பஞ்சலோக உற்சவ திருமேனிகள் நிறுவப்பட்டன. இந்த உற்சவ திருமூர்த்திகளின் 9ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தொடர்ந்து, திருவனந்தல் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் கைப்பந்து போட்டி: வாரியர்ஸ் அணி முதலிடம்

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைசாமி நாடார்-மாரியம்மாள் கல்லூரியும், கிழக்கு போலீஸ் நிலையமும் இணைந்து போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு கைப்பந்து போட்டியை நடத்தின. இந்த போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதிலும் இருந்து பல்வேறு அணிகள் பங்கேற்றன. போட்டியை துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் தொடங்கி வைத்தார். பரபரப்பாக நடந்த ஒவ்வொரு ஆட்டமும் ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்தது, அவர்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இறுதியில் முதல் பரிசை கோவில்பட்டி வாரியர்ஸ் அணியும், 2-வது பரிசை எஸ். எஸ். துரைசாமி நாடார்- […]