தூத்துக்குடி ஆசிரியர் காலனியில் உள்ள ஈசி பிட்னஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் மனஅழுத்தம் இல்லாமல் விளையாட்டு மற்றும் கல்வியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி சாதனை படைத்திடவும், ‘எனக்கு வேண்டாம், நமக்கு வேண்டாம் போதை வேண்டாம் என்று சொல்லுங்கள்” என்ற அடிப்படையில் போதைபொருள் விழிப்புணர்வை வலியுறுத்தி இன்று (22.1.2023) காலை 6 மணியளவில் தூத்துக்குடி தருவை மைதானத்தில் மாவட்ட அளவில் மாபெரும் “மினி மராத்தான்” போட்டி நடத்தப்பட்டது. காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். […]
கோவில்பட்டி ராஜீவ் நகர் ஆறாவது சாலை முழுமையாக சேதம் அடைந்துள்ளதால் மினி பஸ் ஓட வில்லை ஆகையால் சாலையை உடனடியாக மாவட்ட நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பா.ஜனதா ஊடக பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து தலைமையில் கிழக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் வசந்த் ராஜ் நகர தலைவர் சீனிவாசன் ஊடகபுரி மாவட்ட செயலாளர் ராஜகாந்தன் அரசு தொடர்பிரிவு நகரத் தலைவர் வெள்ளைச்சாமி மகளிர் மாவட்ட செயற்குழு […]
கோவில்பட்டி அருகே முத்துலாபுரம் கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் கடந்த 18-11-2022 இரவு 10 மணி அளவில் சூப்பர்வைசர் ஐயப்ப சாமி மற்றும் ஊழியர் கருப்பசாமி ஆகிய இருவரும் வேலையை முடித்து கிளம்பும் பொழுது திடீரென முகமுடி அணிந்து கையில் பட்டாக்கத்தியுடன் வந்த இருவர், டாஸ்மார்க் கடைக்குள் புகுந்த்தனர் அவர்கள் கத்திமுனையில் மிரட்டி ரூ. 1,50,470 _ஐ கொள்ளையடித்து சென்றனர்.இதுகுறித்து டாஸ்மாக் சூப்பர்வைசர் ஐயப்ப சாமி எட்டையாபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் […]
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை-எந்த கட்சிக்கும் ஆதரவும் இல்லை; சரத்குமார் அறிவிப்பு
ஈரோடு கிழக்குத்தொகுதிக்கு வரும் பிப்ரவரி .27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில் தி.மு.க. கூட்டணி சார்பாக காங்கிரஸ், அ.தி.மு.க.வின் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், அணிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இந்த நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து ஆலோசித்து முடிவெடுக்க, அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் கட்சியின் உயர்மட்ட குழு […]
ஈரோடு கிழக்குத்தொகுதிக்கு வரும் பிப்ரவரி.27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ், அதிமுகவின் ஓ.பி.எஸ், ஈ.பி.ஸ், அணிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகின்றன. இந்த நிலையில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்தின் இடைத்தேர்தலின் நிலைபாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் […]
மத்திய மக்கள் தொடர்பகம் சென்னை மற்றும் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில் தூத்துக்குடி வ.உ.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கத்தில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட மற்றும் டிஜிட்டல் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது, இந்த கண்காட்சியுடன் கருத்தரங்கமும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அமைச்சர் .பெ.கீதா ஜீவன் இன்று (25.1.23) திறந்து வைத்து பார்வையிட்டார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் .கி.செந்தில் ராஜ்., தூத்துக்குடி மாநகராட்சி மேயர் .பெ.ஜெகன், மத்திய […]
டெல்லியில் நாளை 74-வது குடியரசு தின விழா நடைபெறுகிறது. இதில் எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். ஏறத்தாழ 65 ஆயிரம் பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி வைத்து நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். நாளை நாடு முழுவதும் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இந்தநிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியால் அறிவிக்கப்படும் காவலர்களுக்கான விருது தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. […]
கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் ராஜாராம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான பசும்பொன் உ முத்துராமலிங்க தேர்வர் தினசரி சந்தையில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பழைய கட்டிடங்களை இடித்து விட்டு ரூ. 6 கோடியே 87 லட்சம் செலவில் புதிதாக கடை கட்டிடங்கள் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அனுமதி வழங்கி உள்ளது.’ அதன்பேரில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தையில் பழைய கடையை இடித்து […]
கோவில்பட்டி நகராட்சி கவுன்சிலர்கள் அவசரக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் கா.கருணாநிதி தலைமை தாங்கினார். ஆணையர் ராஜாராம், துணை தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி பகுதியிலுள்ள வீடுகள், வணிக நிறுவனங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள், தளவாடச்சாமான்கள் மற்றும் வாகனங்களை பயன்படுத்தி மக்கும், மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து வாங்கி, அதனை உரமாக்கும் மையம், மறுசுழற்சி மையம் மற்றும் கழிவு வளம் மீட்பு மையம் ஆகிய இடங்களுக்கு கொண்டு செல்ல ஒரு டன்னுக்கு […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர் பகுதியில் 22 டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான கூடங்கள்(பார்கள்) செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுபானங்கூடங்கள் எடுத்துவர்களிடம் கரூரை சேர்ந்த ஒரு கும்பல் மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட மாமூலாக கேட்பதாகவும் , அதற்கு மதுபான கூடங்களை எடுத்தவர்கள் தர மறுத்துள்ள நிலையில் இன்று திடீரென சில டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் பார் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மது வாங்க வந்த மது பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். […]







