தமிழகத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான ஷிவ் நாடார் இந்தியாவின் மிகப் பெரிய நன்கொடையாளர் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார். தினமும் அவர் 5 கோடியே 60 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கி சாதனை படைத்து இருக்கிறார். “ஹுருன் இந்தியா” நிறுவனம் 2022 – 2023 நிதியாண்டில் அதிக நன்கொடை அளித்தவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் தனி நபராகவும் குடும்பமாகவும் 119 பேர் ரூ.5 கோடிக்கும் மேல் பல்வேறு உதவிகளுக்காக நன்கொடைகளை வழங்கியுள்ளனர். இதில், ரூ.2042 கோடியை […]
அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமாக திருவண்ணாமலையில் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் அருணை என்ஜினீயரிங் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, கம்பன் கலைக் கல்லூரி ஆகியவை ஒரே இடத்தில் இயங்கி வருகின்றன.இந்த கல்லூரிகள் செயல்பட்டு வரும் வளாகத்திலேயே எ.வ.வேலுவின் வீடு மற்றும் முகாம் அலுவலகம் ஆகியவையும் உள்ளன. இந்த நிலையில் அருணை என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள 3 கல்வி நிறுவனங்கள், அமைச்சர் எ.வ. வேலுவின் வீடு, அலுவலகம் என 5 இடங்களிலும் இன்று வருமான […]
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சமூக வலைதளத்தில் கூறி இருப்பதாவது:- நெல்லையில் பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர்களை கஞ்சா போதையில் 6 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்ததாக பத்திரிக்கை செய்திகளிலும் , சமூக ஊடகங்களிலும் வந்துள்ளது. இக்கொடுர சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்கள். தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை இல்லாத அளவிற்கு சாதிய தீண்டாமை வன்கொடுமைகள் தலைவிரித்து ஆடுகிறது என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது. கஞ்சா போதையில் இருந்த […]
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 தொடங்கி நடைபெற்று வருகிறது. 18 பேருடன் தொடங்கிய ஆட்டத்தில் 3 பேர் வெளியேறி இருந்த நிலையில் நேற்று இரண்டு பேர் வெளியேற்றப்பட்டனர். யுகேந்திரன், வினுஷா ஆகியோர் எவிக்ட் ஆனதை தொடர்ந்து வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக 5 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். டெலிவிஷன் நடிகர் தினேஷ், பட்டிமன்ற பேச்சாளர் அன்னபாரதி, வி.ஜே. மற்றும் சீரியல் நடிகை அர்ச்சனா, ஆர்.ஜே. பிராவோ, கானா பாடகர் பாலா ஆகியோர் […]
சென்னை ராயபுரத்தில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கே.டி. பச்சைமால் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார். பின்னர் பூத் கமிட்டி நிர்வாகிகள் இடையே உரையாற்றிய முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் கூறியதாவது:- தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் தி.மு.க. அரசு நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு ஆட்சிக்கு வந்து 29 மாதங்களுக்குப் பிறகு குறைந்த அளவிலான பெண்களுக்கு […]
அரசு பள்ளிகள், வட்டார வளமையங்களில் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர் காலி பணியிடங்களுக்கான
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர் (BRTE )பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. *தமிழ்வழி இட ஒதுக்கீடு 20% *பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு (NOC compulsory) *மாற்றுத்திறனாளிகள் *மூன்றாம் பாலினத்தவர் 69% Reservation என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும். *காலிப்பணியிடங்கள் -2222 *கல்வித்தகுதி – BED + TNTET PAPER -2 Pass k *விண்ணப்பம் – Online […]
மக்களவைத் தேர்தல் தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்த பொது கூறியதாவது:-, ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று எங்களது கருத்துகளை தெரிவித்தோம். கடந்த காலத்தில் 18 வயது நிரம்பியோர் வாக்காளர்களாக விண்ணப்பிக்க ஒருமுறைதான் வாய்ப்பு வழங்கப்பட்டது , தற்போது மூன்று முறை வழங்கப்படுகிறது. வாக்காளர்களின் பெயர் சேர்த்தல் , […]
“நடிகர்திலகம்”) என்ற பெயரில் மலையாளத் திரைப்படம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், மலையாள நடிகர்கள் சங்கம் மற்றும் மலையாள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றுக்கு நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் கே,சந்திரசேகரன் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- “நடிகர் திலகம்” என்ற பெயரில் மலையாள சினிமா, ஜீன் பால் லால் என்பவருடைய இயக்கத்தில் தயாராவதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது. நடிகர் திலகம் […]
சிறுபான்மை மக்களின் ஆதரவு அ.தி.மு.க.வுக்கே உள்ளது; முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் சொல்கிறார்
சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள அனைத்து பூத்களிலும் அமைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க.பூத்கமிட்டி, மகளிர் குழு, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்று காலை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:- தி.மு.க. சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற வேண்டும் என்று பொய் வாக்குறுதிகள் அளித்து இன்று […]
தமிழ்நாடு அரசால் கொள்முதல் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள அதிநவீன தொழில்நுட்ப வசதி கொண்ட மின்சார பஸ்கள் தனியார் நிறுவனங்களால் இயக்கப்பட்டு பராமரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார பஸ்கள் பொது தனியார் கூட்டு மாதிரி கீழ் இயக்கப்படும்,அதில் ஓட்டுநர்கள் தனியார் நிறுவனத்தால் வழங்கப்படும்,நடத்துனர்கள் அரசாங்கத்தால் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு ஒரு கிலோமீட்டர் அடிப்படையில் நிர்ணயித்த கட்டணத்தின் அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் A முதல் B வரை மின்சார பஸ்களை இயக்கும் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2026 […]
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022