• May 9, 2024

Month: February 2024

கோவில்பட்டி

கோவில்பட்டி தலைமை தபால் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையும் ஆதார் சேவை மையம் செயல்படும்

கோவில்பட்டி  அஞ்சல்  கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:- பொதுமக்கள் பலர் ஆதார் சேர்க்கை மற்றும் ஆதாரில் முகவரி மாற்றம், பெயர் மாற்றம், திருத்தம் போன்ற சேவைகளை சிரமமின்றி பெறும் வகையில் கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்தில், கோவில்பட்டி, சங்கரன்கோவில் மற்றும் தென்காசி தலைமை அஞ்சலகங்களில் முந்தைய அறிவிப்பின்படி 5.1.2024 தேதி முதல் நேரம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வருகிறது. பெருகி வரும் ஆதார் சேவையின் தேவையை கருத்தில் […]

கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் அதிரடி மாற்றம்; கலெக்டர் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, தூத்துக்குடி, திருச்செந்தூர், சாத்தான்குளம் உள்பட பல்வேறு ஊர்களில் வட்டாட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கோவில்பட்டி

தலைகவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

கோவில்பட்டியில் 35-வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக தாசில்தார் அலுவலகம் அருகே இருந்து தலைகவசம் (ஹெல்மெட்) அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கர வாக விழிப்புணர்வு பேரணி தொடங்கியது. பேரணியை கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன்  தலைமையில் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர்கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடக்க நிகழ்ச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் சுரேஷ் விஸ்வநாத், கிராம நிர்வாக அலுவலர் மந்திரசூடாமணி, வாகன விற்பனை பிரதிநிதிகள். ஓட்டுனர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் அ.தி.முக. கண்டன ஆர்ப்பாட்டம்

பட்டியலின மாணவி மீது வன்கொடுமை, சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்டவைகளை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன, கோவில்பட்டியில் அண்ணா பஸ் நிலையம் எதிர்புறம் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது .அதிமுக,வை சேர்ந்த ஆண்களும், பெண்களும் திரண்டு வந்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு தனி மேடை அமைக்கப்பட்டு அதில் முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கடம்பூர் ராஜு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இருந்தனர், திமுக அரசை கண்டித்து […]

செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க.யாருடன் கூட்டணி ? டாக்டர் ராமதாசுக்கு முடிவெடுக்கும் அதிகாரம்

பாட்டாளி மக்கள் கட்சி சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் சென்னை  ராணி மெய்யம்மை அரங்ககில் இன்று நடைபெற்றது. கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானம் விவரம் வருமாறு:- நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தெரிகிறது. பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டின் நலன்களை பாதுகாப்பதில் இந்தத் தேர்தல் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் ஒரு மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை

கோவில்பட்டியில் இன்று காலையில் இருந்தே வெப்ப நிலை மாறி இருந்தது. வானத்தில் மேகம் சூழ்ந்து  மழைக்கான அறிகுறியை காண்பித்தது, காலை 9 மணி அளவில் திடீரென கன மழை பெய்யதொடங்கியது. ஒரு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. கோவில்பட்டி மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களிலும் கன மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் இந்த மழை நீடித்தது. மழை காரணமாக கோவில்பட்டி நகரில் மழை நீர் அதிகம் தேங்கவில்லை. இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரெயில்வே சுரங்க […]

கோவில்பட்டி

சாலை பாதுகாப்பு  விழிப்புணர்வு கருத்தரங்கம்

கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ( சாலை பாதுகாப்பு மாதாந்திர விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.  கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் .நெடுஞ்செழிய பாண்டியன் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விதிகள் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் விளக்கப்படங்களுடன் தெளிவாகவும் எளிதில் புரியும் வண்ணம் எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற திட்ட அலுவலர் முனைவர் லாவண்யா வரவேற்று பேசினார்.அதனை தொடர்ந்து  தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் மன்ற தலைவர்  சுப்பிரமணியன் தொடக்க உரை நிகழ்த்தினார். இக்கருத்தரங்கில் […]