• May 20, 2024

Month: March 2023

செய்திகள்

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல 6 -ந்தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைக்கப்பட்ட 133 அடி உயர திருவள்ளுவர் சிலை உப்பு காற்றில் சேதமடைவதை தடுக்க 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசாயன கலவை பூசும் பணி நடப்பது வழக்கம். அதன்படி ரூ.1 கோடி செலவில் சிலை பராமரிப்பு பணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 6-ம் தேதி தொடங்கியது. சிலையை சுத்தம் செய்து கலவை பூசும் பணி நடந்தது. பின்னர் வாக்கர் எனப்படும் ரசாயன கலவை பூசப்பட்டது. இந்த பணிகள் அனைத்தும் முடிவுற்ற […]

தூத்துக்குடி

ஓட்டல், பேக்கரிகளில் உணவு பாதுகாப்பு துறை புகார் எண்களை காட்சி படுத்த ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தின் உணவு வணிக நிறுவனங்களில் கொள்முதல் செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரங்களில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், பாதிக்கப்பட்ட நுகர்வோர் உணவு பாதுகாப்புத் துறையில் புகார் பதிவு செய்யும்பட்சத்தில், உரிய ஆதாரங்களைத் திரட்டி வழக்கு பதிவு செய்ய உணவு பாதுகாப்புத் துறைக்கு உதவியாக இருக்கும். சில வணிகர்கள் தங்களது வளாகத்தில், உணவு பாதுகாப்புத் துறையின் புகார் பிரிவின் எண்ணை நுகர்வோர்களுக்குத் தெரியும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளனர்.  […]

தூத்துக்குடி

மீன்வரத்து குறைவு: தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 270 விசைப்படகுகள் உள்ளன. தினசரி 150 விசைப்படகுகளில் மீனவர்கள் சுழற்சி முறையில் கடலுக்கு மீன் மீன் பிடிக்க சென்று வந்தனர். கடந்த ஒரு வார காலமாக மீன்வரத்து அதிக அளவு குறைந்ததால் நஷ்டம் ஏற்படுவதாக விசைப்படகு உரிமையாளர்கள் விசைப் படகுகளை  கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் தினசரி 25 முதல் 40 விசைப் படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்கிறது. இதுகுறித்து விசைப்படகு உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:- ஒரு நாள் விசைப்படகுகள் […]

தூத்துக்குடி

வீடு புகுந்து 38½ பவுன் நகைகள் திருடிய பெயிண்டர் கைது

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த ஆலந்தலை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜெயபாண்டியன் (28). மீனவரான இவர் நேற்று காலையில் மனைவியுடன் பிச்சிவிளையில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். பின்னர் மதியம் வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 38½ பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து ஜெயபாண்டியன் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் செய்தார்.  புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப் பதிந்து விசாரணை […]

கோவில்பட்டி

தி.மு.க. மாவட்ட பிரதிநிதி, பா.ஜனதாவில் சேர்ந்தார்

தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் பேரூராட்சி தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ராமசாமி, அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தார்.. கோவில்பட்டியில் உள்ள பாஜக. மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்ன கேசவன் முன்னிலையில் இக்கட்சியில் சேர்ந்தார் இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஆதிராஜ், ஆன்மிக பிரிவு மாவட்ட தலைவர் ராம்கி எட்டையாபுரம் ஒன்றிய தலைவர் சரவணகுமார் நெசவாளர் பிரிவு மாவட்ட துணை தலைவர் நாகராஜன் ஊடகபிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து, அலுவலக மாவட்ட செயலாளர் ஜோதி ஒன்றிய […]

செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாள்; குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்

தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். இதையொட்டி அவருக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு அரசியில் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை வீட்டில் குடும்பத்தினருடன் கேக் வெட்டி எளிமையாக கொண்டாடினார். அவருக்கு மனைவி துர்கா […]

கோவில்பட்டி

கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் தற்காலிக தினசரி சந்தைக்கான கடைகள் ஒதுக்கீடு செய்ய

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பின்படி கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் அமைய இருக்கும்  தற்காலிக தினசரி சந்தையில் கடைகள் ஒதுக்கீடு செய்வதற்கான குலுக்கல் இன்று நடைபெற்றது. கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் நகராட்சி ஆணையர் ராஜாராம் தலைமையில் நடைபெற்றது. தாசில்தார் சுசீலா, நகராட்சி பொறியாளர் ரமேஷ், சுகாதார அலுவலர் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர், சில வியாபாரிகள், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நகராட்சி தினசரி சந்தை சிறு வியாபாரிகள் சங்கத்தினர் குலுக்கலில் கலந்து கொண்டனர். ஆனால் […]

செய்திகள்

ஒரு மாதம் அவகாசம்: வணிக நிறுவன பெயர் பலகைகளில் தமிழ் இல்லாவிட்டால் கருப்பு

பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பாக, பாட்டாளி மக்கள் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழைத்தேடி விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை நடத்தினார். இந்த பயணம் கடந்த 21-ந் தேதி சென்னையில் தொடங்கி நேற்று  8-வது நாளாக மதுரையில் நிறைவடைந்தது. இதற்கான நிறைவு விழா நிகழ்ச்சி, உலக தமிழ்ச்சங்க அரங்கத்தில் நடந்தது. பாலபிரஜாபதி அடிகளார் முன்னிலை வகித்தார். பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜி.கே..மணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பா.ம.க. மாநில ெபாருளாளர் சிவகாசி திலகபாமா பேசினார். விழாவில் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் மேலும் 2 பள்ளிகளில் காலை டிபன் வழங்கும் திட்டம்

கோவில்பட்டியில் ஏற்கனவே பங்களாதெரு, காந்தி நகர், ஸ்டாலின் காலனி நகராட்சி பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் இன்று முதல் மேலும் 2 நகராட்சி பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது இன்று முதல் கோவில்பட்டி புதுரோடு, பாரதி நகரில் உள்ள நகராட்சி பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. காலை உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்ட நகராட்சி பள்ளிகளில் நகர்மன்ற தலைவர் கருணாநிதி குழந்தைகளுக்கு உணவு வழங்கி திட்டத்தினை தொடங்கி […]

கோவில்பட்டி

மாவட்டங்களுக்கு இடையேயான ஜூனியர் ஆக்கி போட்டி ஒத்திவைப்பு

ஆக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு பொதுசெயலாளர் செந்தில் ராஜ்குமார், மாவட்ட ஆக்கி யூனிட் ஆப் செயலாளர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:- மாவட்டங்களுக்கு இடையேயான ஜூனியர் ஆண்கள் மற்றும்  பெண்கள்  சாம்பியன்ஷிப் ஆக்கி போட்டி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியை ஆக்கி இந்தியா மாற்றியமைத்துள்ளது ஏப்ரல் மாதத்துக்கு பதிலாக  செப்டம்பர் மாதம் இந்த போட்டிகள் நடக்கின்றன,. இதனால்  தமிழக ஆக்கி யூனிட் திட்டமிடப்பட்ட […]