• May 20, 2024

Month: January 2023

தூத்துக்குடி

சுதந்திர போராட்ட வீரர்கள் புகைப்பட கண்காட்சி

மத்திய மக்கள் தொடர்பகம் சென்னை மற்றும் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில் தூத்துக்குடி வ.உ.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கத்தில் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட மற்றும் டிஜிட்டல் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது, இந்த கண்காட்சியுடன் கருத்தரங்கமும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை  அமைச்சர் .பெ.கீதா ஜீவன் இன்று (25.1.23) திறந்து வைத்து பார்வையிட்டார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் .கி.செந்தில் ராஜ்.,  தூத்துக்குடி மாநகராட்சி மேயர் .பெ.ஜெகன், மத்திய […]

செய்திகள்

தமிழ்நாட்டை சேர்ந்த 3 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதியின் காவலர் விருது அறிவிப்பு

டெல்லியில் நாளை 74-வது குடியரசு தின விழா நடைபெறுகிறது. இதில் எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். ஏறத்தாழ 65 ஆயிரம் பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி வைத்து நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். நாளை நாடு முழுவதும் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இந்தநிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியால் அறிவிக்கப்படும் காவலர்களுக்கான விருது தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. […]

கோவில்பட்டி

கோவில்பட்டி புதிய பஸ் நிலையம், 26-ந்தேதி முதல் தினசரி சந்தையாக மாறுகிறது

கோவில்பட்டி  நகராட்சி ஆணையாளர் ராஜாராம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- கோவில்பட்டி நகராட்சிக்கு சொந்தமான பசும்பொன் உ முத்துராமலிங்க தேர்வர் தினசரி சந்தையில்  கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பழைய கட்டிடங்களை இடித்து விட்டு ரூ. 6 கோடியே 87 லட்சம் செலவில் புதிதாக கடை கட்டிடங்கள் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அனுமதி வழங்கி உள்ளது.’ அதன்பேரில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தையில் பழைய கடையை இடித்து […]

கோவில்பட்டி

கோவில்பட்டி தினசரி சந்தையில் 6.87 கோடியில் புதிய கடைகள்; நகராட்சி கூட்டத்தில் முடிவு

கோவில்பட்டி நகராட்சி கவுன்சிலர்கள் அவசரக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைவர் கா.கருணாநிதி தலைமை தாங்கினார். ஆணையர் ராஜாராம், துணை தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி பகுதியிலுள்ள வீடுகள், வணிக நிறுவனங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள், தளவாடச்சாமான்கள் மற்றும் வாகனங்களை பயன்படுத்தி மக்கும், மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து வாங்கி, அதனை உரமாக்கும் மையம், மறுசுழற்சி மையம் மற்றும் கழிவு வளம் மீட்பு மையம் ஆகிய இடங்களுக்கு கொண்டு செல்ல ஒரு டன்னுக்கு […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் திடீரென பூட்டப்பட்ட டாஸ்மாக் கடைகள்; மது ப்பிரியர்கள் தர்ணா போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர் பகுதியில் 22 டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான கூடங்கள்(பார்கள்) செயல்பட்டு வருகிறது.   இந்நிலையில் மதுபானங்கூடங்கள் எடுத்துவர்களிடம் கரூரை சேர்ந்த ஒரு கும்பல்  மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட  மாமூலாக  கேட்பதாகவும் , அதற்கு மதுபான கூடங்களை எடுத்தவர்கள் தர மறுத்துள்ள நிலையில் இன்று திடீரென சில டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் பார் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மது வாங்க வந்த மது பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.  […]

செய்திகள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தே.மு.தி.க.தனித்து போட்டி; வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்.27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக கூட்டணி சார்பாக மீண்டும் இத்தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனை அடுத்து இடைத்தேர்தலின் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். இதுபோன்று அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் என இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்து வருகின்றது. இந்த நிலையில் ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக தேமுதிக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் […]

செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓ. பன்னீர்செல்வம் போட்டியிட்டால் நோட்டாவுக்கு குறைவாக வாக்குகள் பெறுவார்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக,இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதனை அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின், வளர்மதி மற்றும் கோகுல இந்திரா உள்ளிட்டோர் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அதைத்தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்,திமுக அரசு மீது வாக்காளர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் அதை மக்களுக்கு எடுத்து சொல்லி திமுகவுக்கு எதிராக மிக பெரிய வெற்றியை அதிமுக பெறும் என்றார். 2024 […]

கோவில்பட்டி

கலிங்கப்பட்டியில் கனிமொழி எம்.பி.

கோவில்பட்டி அருகே  கலிங்கப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார வளாகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை கனிமொழி எம்.பி. தொடக்கி வைத்தார் தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விழாவிற்கு தலைமை தாங்கினார் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, , தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, ம.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட […]

கோவில்பட்டி

கோவில்பட்டி தினசரி மார்க்கெட், கூடுதல் பஸ் நிலையத்திற்கு தற்காலிகமாக மாற்றப்படுகிறது ;கனிமொழி எம்.பி.ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான  முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தை  செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் உள்ள கட்டிடங்கள் சிதலமடைந்து காணப்படுவது மட்டுமின்றி, நாளுக்கு நாள் அதிகரித்து  நெருக்கடியும் அதிகரித்து வருவதால், தினசரி சந்தையை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இழந்தது.. இதையடுத்து  ரூ.6 கோடியே  84 லட்ச ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில் அங்குள்ள வியாபாரிகளுக்கு மாற்று இடம் தருவது தொடர்பாக நகரில் பல […]

கோவில்பட்டி

கோவில்பட்டி மின்வாரியத்தினரின் குளறுபடி; மீண்டும் மின்தடை ரத்தாகி தேதி மாற்றம்

‘கொவில்பட்டி கோட்டத்தில் மாதம் ஒரு முறை பராமரிப்பு காரணமாக 8 துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்சார தடை அறிவிக்கப்பட்டு ந்டைமுரைப்படுத்தப்பட்டு வருகிறது,. அதன்படி ஒரு குறிப்பிட்ட நாளில் மின்தடை அறிவிப்பதும் பின்னர் ஒரு காரணத்தை சொல்லி அதை ரத்து செய்து இன்னொரு நாள் மின் தடை என்று சொல்வதும் அடிக்கடி நடக்கும் செயல் ஆகிவிட்டது, 2 மாதங்களுக்கு முன்பு  இப்படி செய்த மின்வாரியம் மீண்டும் இன்று […]