வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கான பிரசார வாகனத்தை சென்னை பழையவண்ணாரப்பேட்டையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது :- இந்தியாவில் இதுவரை எந்த கட்சியும் நடத்தாத வகையில் வருகிற 20 ந் தேதி மதுரையில் அ. தி. மு. க. எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும்.40க்கு 40 என்ற […]
சென்னை அண்ணாநகரில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அமலாக்கத்துறையை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகளை சிதறடிக்க பா.ஜ.க.முயற்சி செய்துவருகிறது என்று ஸ்டாலின் பேசியுள்ளாரே என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து டி. ஜெயக்குமார் கூறியதாவது :-நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்.நீங்கள் லஞ்ச ஒழிப்புத்துறையை எங்கள் மீது ஏவி விடுகிறீர்கள்.பொய் வழக்குப் போடுகிறீர்கள்.நாங்கள் இப்படிதான் புலம்பி வருகிறோமா.?,எளியாரை வலியார் அடித்தால்,வலியாரை தெய்வம் அடிக்கும்.இன்றைக்கு பொன்முடி வழக்கு என்ன ஆனது.திமுகவைச் சார்ந்தவர்களே அரசு வழக்கறிஞர்கள். எப்படி வழக்கு நடக்கும்.எங்களைப் பொறுத்தவரையில் […]
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரை முகநூல் பக்கத்தில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 100K தாண்டியது
தமிழக அமைச்சரவையில் அ.தி.மு.க. ஆட்சியின் போது அமைச்சர் மற்றும் சபாநாயகர் பொறுப்பு வகித்தவர் டி.ஜெயக்குமார். சென்னை ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்றவர். ராயபுரம் தொகுதியில் கட்சிக்காரர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று இருக்கும் டி,ஜெயக்குமார், தொகுதியில் பொதுமக்கள் மத்தியில் நல்ல நண்பனாக விளங்குகிறார். அமைச்சர் பதவியில் இருக்கும்போது கூட அவர் எந்த வித பந்தாவும் இல்லாமல் எளிமையாக பழககூடியவர். தன்னை சந்தித்து கோரிக்கை மனுக்கள் கொடுக்க வருபவர்களை அன்புடன் உபசரித்து பேசி நம்பிக்கை […]
தமிழக காவல்துறையில் 3,359 காலி பணியிடங்களுக்கு நேரடி தேர்வு; 18-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட 3,359 பதவிகளுக்கு பொதுத் தேர்வுக்கு, வரும் 18ம் தேதி முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. காலி பணியிடங்கள் விவரம் : காவல்துறை இரண்டாம் நிலை (ஆயுதப்படை (பெண்கள்) / சிறப்பு காவல் படை) – 2,599. சிறை மற்றும் சீர்திருத்தத்துறை – 86, தீயணைப்பாளர் – 674 என மொத்தம் 3,359 காலி பணியிடங்களுக்கு நேரடி தேர்வு […]
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டு இருந்த 2 ஆண்டு சிறைத்தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்துள்ளதால், அவரது எம்.பி. பதவியை மீண்டும் வழங்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்து வந்தது. இது தொடர்பாக கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார். மேலும் மக்களவை செயலகத்தில் மனுவும் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த மனுவை மக்களவை செயலகம் இன்று பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்க்கட்சிகளும், பதவி நீக்கம் செய்யும்போது […]
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கடனாநதி மற்றும் ராமநதி அணையின் பாசன வசதி வாயிலாக, 9,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வருகிறது. தற்போது கார் சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு வரும் நிலையில் கடனா மற்றும் ராமநதி அணையில் இருந்து பாசனத்திற்கு தேவையான தண்ணீரை மாவட்ட ஆட்சியர் துரை.ரவிசந்திரன் திறந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் துரை.ரவிசந்திரன் கூறியதாவது:- குண்டாறு அணைக்கு மேற்பகுதியில் உள்ள கண்ணுப்புளி மெட்டு பகுதியில் உள்ள தனியார் நீர் […]
சென்னையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இதுவரையில் தமிழ்நாடு கண்டதில்லை இந்திய திருநாடு கண்டதில்லை என்கிற வகையில் மதுரை அ.தி.மு.க. மாநாடு மகத்தாக அமையப்போகிறது. ஏற்கனவே கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாநாட்டிற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறிப்பாக மதுரையை சுற்றியுள்ள தலைமை […]
அ.தி.மு.க.வில் இரண்டு அணிகளாக இருந்த போது எடப்பாடி பழனிசாமி அணியில் இடம்பெற்று இருந்த முன்னாள் எம்.பி, அன்வர்ராஜா, 2 ஆண்டுக்கு முன்பு கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் கட்சியின் பொதுசெயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அவரது தேர்வினை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. இதை தொடர்ந்து கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்தால் மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த நிலையில் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா இன்று […]
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. மலை உச்சியில் உள்ள இந்த கோவிலுக்கு மாதத்தில் பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 6 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 12-ந் தேதி முதல் 17-ம் தேதி வரை […]
சென்னை:- ராயபுரம் தொகுதிக்குட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டை காளிங்கராயன் தெருவில் இருக்கும் எம்.ஜி.ஆர். திருவுருவ சிலையை மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் சிவப்பு நிற பெயிண்டை ஊற்றி அவமதிப்பு செய்து உள்ளனர். மறுநாள் காலையில் இதை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அ.தி.மு.க. வினர் அதிக அளவில் அங்கு கூடினர். இதனால் பதற்றமான சூழல் நிலவியது. முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் நேரில் வந்து எம்ஜிஆர் சிலையை பார்வையிட்டார். சிலை மீது இருந்த சிவப்பு நிற பெயிண்டை தின்னர் மூலம் […]
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022