மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, 10,11,12 -ம் வகுப்பு பொது தேர்வுகளை முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இது பற்றிய அறிவிப்பை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:- 10ம் வகுப்பு 10ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் அடுத்தாண்டு பிப். 23ஆம் தேதி தொடங்கி, பிப். 29ஆம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எழுத்து தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கி, ஏப். 8ம் தேதி வரை நடைபெறும் […]
மறைந்த சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை; முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- தகைசால் தமிழர் முதுபெரும் பொதுவுடைமைப் போராளி – விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என். சங்கரய்யா மறைந்த செய்தியால் துடிதுடித்துப் போனேன். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் விரைந்து நலம் பெற்று விடுவார் என்றே நம்பியிருந்த வேளையில் அவர் மறைந்த செய்தி வந்து அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்தது. மிக இளம் வயதிலேயே பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, 102 வயது வரை இந்திய நாட்டுக்காகவும், உழைக்கும் வர்க்கத்துக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் வாழ்ந்து […]
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா உடல்நலக் குறைவால் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 102 உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது பொதுமக்களின் அஞ்சலிக்காக முதலில் சென்னை குரோம்பேட்டை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள், ,முக்கிய பிரமுகர்கள் , பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். மதியம் தி.நகர் கட்சி அலுவலகத்தில் உடல் வைக்கப்பட உள்ளது. பின்னர் இறுதி சடங்கு நடைபெறும். கோவில்பட்டியில் பிறந்தவர் சுதந்திரப் போராட்ட வீரரும் […]
மாலத்தீவில் சிக்கி தவிக்கும் தூத்துக்குடி மீனவர்களை மீட்டு அழைத்துவர அரசு நடவடிக்கை; டி.ஜெயக்குமார்
திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 29 மாதங்களில் தொடர்ச்சியாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் தொடர்ந்து இலங்கை அரசாலும், மாலத்தீவு அரசாலும் சிறைபிடிக்கப்பட்டு வரும் சம்பவம் தொடர்கதை ஆகி வருகிறது. இதுகுறித்து தனியார் டி. வி. க்கு அளித்த பேட்டியில் முன்னாள் அமைச்சரும், அ. தி. மு.க. அமைப்புச் செயலாளருமான டி.ஜெயக்குமார் கூறியதாவது :_ விடியா தூங்கு மூஞ்சி அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதும், மீனவர்களின் உடமைகள் தொடர்ந்து தாக்கப்படுவதும், சேதப்படுத்தபட்டு […]
தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்க வேண்டும். தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 1-ம் தேதி முதல் இன்று வரை தொடர் முழக்க கூட்டம், சென்னை உயர்நீதிமன்ற ஆவின் வாயில் அருகே நடைபெற்று வந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் […]
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அந்த கட்சியின் கொடி மற்றும் பெயரை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். இதை எதிர்த்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 2022 ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்து செய்யப்பட்டது. அதிமுக வில் இருந்து ஒ,.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். இதை எதிர்த்து ஒ.பன்னீர்செல்வம் தொடர்ந்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஒ/.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியது செல்லும் என்று […]
முதல-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- மேற்கண்டவாறு மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார்.
திருப்பூா், கோவை மாவட்டங்களில் 2.50 லட்சம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள காடா துணி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில், நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் போ் வேலைவாய்ப்பைப் பெறுகின்றனா். இந்நிலையில், மின் கட்டண உயா்வு, நிலை கட்டணம், மூலப்பொருள்கள் விலை உயா்வு, பஞ்சு பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து துணி இறக்குமதி அதிகரித்துள்ளதால் […]
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக இன்று வெளியாகி இருக்கும் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு வைரஸ் காய்ச்சலுடன், இருமல் பாதிப்பும் உள்ளது. எனவே முதல்-அமைச்சர் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் இவ்வாறு மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
பா,ஜனதா கலை மற்றும் கலாச்சார பிரிவு நிர்வாகியாக துணை நடிகை ரஞ்சனா நாச்சியார் உள்ளார். இவர் நேற்று சென்னை குன்றத்தூர் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது குன்றத்தூர்- போரூர் அரசு பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டை தாண்டியும் தொங்கியபடி பயணம் செய்ததை கண்டார். போக்குவரத்து நெரிசலில் நின்ற அந்த பஸ் டிரைவரிடம் வாக்குவாதம் செய்து படிக்கட்டில் பயணம் செய்வதை ஏன் தடுக்கவில்லை என்று வாக்குவாதம் செய்தார்; அத்துடன் நிற்காமல் படிக்கட்டில் நின்ற மாணவர்களை அடித்து கீழே இறக்கினார்., பஸ்சின் […]
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022