• May 20, 2024

பெருமழையால் சேதமடைந்த ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு; கனிமொழி ஆய்வு 

 பெருமழையால் சேதமடைந்த ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு; கனிமொழி ஆய்வு 

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூர் ஆன்சைட் அருங்காட்சியகம் பெரு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள தொல் பொருள்கள் வெள்ளத்தில் சிக்கி சேதமடைந்தன.

வெள்ள நீர் அகற்றப்பட்டு,சீரமைத்து மீண்டும் பொதுமக்கள், மாணவ-மாணவிகளின் பார்வைக்கு திறக்கப்பட்டது. இன்று (4/1/2024) தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *