• May 20, 2024

Month: March 2024

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய கனிமொழி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவியாக மடிக்கணினி மற்றும் பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி , 49 கல்லூரி மாணவ, மாணவி களுக்கு மடிக்கணினி மற்றும் 6 பேருக்கு சத்துணவு பணி நியமன ஆணைகள் வழங்கினார். 30 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினி 49 நபர்களுக்கு மொத்த மதிப்பு 14,70,000 ஆகும். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், […]

செய்திகள்

மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

பிரதமர் மோடி சென்னை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சைதாப்பேட்டையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு தலைமையில் கருப்புக்கொடி ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.. துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ., இல.பாஸ்கரன், டி.செல்வம், பி.வி‌.தமிழ்செல்வன்,  எம்‌.ஏ.முத்தழகன், தளபதி பாஸ்கர், எஸ்‌.ஏ.வாசு, இமயா கக்கன், பீர் முகம்மது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வேனில் ஏற்றி ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.

ஆன்மிகம்

லட்சுமி குபேர பூஜை செய்யும் முறை

ஒருவரது வீட்டில் செல்வம் அதிகரிக்கவும், சேர்ந்த செல்வம் குறையாமல் இருக்கவும் செய்ய வேண்டிய மிகச்சிறந்த பூஜை லட்சுமி குபேர பூஜை. இப்பூஜையின் மூலம் செல்வத்திற்கு அதிபதியான குபேரனின் அருள் மட்டுமல்லாமல் மகாலட்சுமியின் அருளையும் பெற முடியும். லட்சுமி குபேர பூஜையை செய்வது மிகவும் எளிது. ஆனால் இதன் மூலம் கிடைக்கும் பலன்களோ மிக அதிகம். இப்பூஜையை ஒன்பது வாரம் அல்லது ஒன்பது மாதம் தொடர்ந்து ஒரே நாளில் செய்ய வேண்டும். லட்சுமி குபேர பூஜை செய்யும் முறை […]

ஆன்மிகம்

பணம், நகை இரட்டிப்பாக, பெருகிக்கொண்டே இருக்க நரசிம்மருக்கு ஏலக்காய் மாலை

ராஜாக்கள் காலம் தொட்டு, நமது மூதாதையர்கள் காலம் முதல், இன்றுவரை சாஸ்திர சம்பிரதாயங்களை அனைவரும் பின்பற்றி தான் வருகின்றோம்.  அவ்வாறு ஒரு குழந்தை பிறந்து ஒரு வருடம் முடிந்த பின்னரே அந்த குழந்தைகளுக்கான ஜாதகத்தை எழுதி வைக்கிறோம். இந்த ஜாதகத்தின் மூலம் அந்த குழந்தையின் வாழ்க்கை எப்படி இருக்கும், எந்த பதவியை அடையும், எப்படி படிக்கும் என்றெல்லாம் தெரிந்து கொள்கிறோம். இவ்வாறு ஜாதகத்தின் மூலம் ஒருவருடைய வாழ்க்கை ரகசியத்தை முழுவதுமாக அறிந்து கொள்ள முடியா விட்டாலும், ஓரளவு […]

செய்திகள்

காலி மது பாட்டில்களை ஏலம் விடுவதற்கான டெண்டரில்  முறைகேடு; டி. ஜெயக்குமார் குற்றச்சாட்டு 

ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை ஒட்டி பல்வேறு சென்னையில் நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- தலைவர்களின் பிறந்த நாளை ஆண்டு முழுவதும் கொண்டாடி அதன்மூலம் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் ஒரே கட்சி அதிமுக மட்டும் தான்.ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்யும் இயக்கம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் தான். பாரதிய ஜனதா கட்சி அவர்களது […]

தூத்துக்குடி

மாரத்தான் போட்டியில் முதல் பரிசு வென்ற கணவன் -மனைவி 

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்செந்தூரில்  மாபெரும் மாரத்தான் போட்டி. தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் இன்று காலை நடத்தப்பட்டது.  ஆண், பெண் இரு பாலரும் பங்கேற்ற மாநில அளவிலான  மாரத்தான் போட்டியை , திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி.காலை 6:30 மணிக்கு கொடியசைத்து தொடக்கி வைத்தார். போட்டியானது அதே இடத்தில் 8:30 மணி அளவில் நிறைவு பெற்றது.  ஆண்களுக்கான […]

கோவில்பட்டி

வார்டு பூத் நிர்வாகிகளுக்கு வாக்காளர் பட்டியல்; கோவில்பட்டி தேமுதிக  கூட்டத்தில் வழங்கப்பட்டது

கோவில்பட்டியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நகரசெயலாளர் நேதாஜி பாலமுருகன் தலைமையில்  நடைபெற்றது, கூட்டத்தில் மாவட்டசெயலாளர் சுரேஷ் கலந்துகொண்டு பாராளுமன்ற தேர்தலில் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்   கைகாட்டும் வேட்பாளர் வெற்றிக்கு பாடுபடுவது குறித்து ஆலோசனை நடைபெற்றது, அனைத்து வார்டு பூத் நிர்வாகிகளுக்கும் வாக்காளர் பட்டியல் வழங்கபட்டாது. கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர் பிரபாகரன்,நகர நிர்வாகிகள் பிரசன்னா,தவசிபாலு தங்கப்பாண்டி, கணேசமூர்த்தி, மதிமுத்து,ஆழ்வார் பாலு,மாரிமுத்து மற்றும் பலர்கலந்து கொண்டனர்

தூத்துக்குடி

திருச்செந்தூரில் 21 கிலோமீட்டர் தூர மாரத்தான் போட்டி; கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்

திமுக தலைவரும்,தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, திருச்செந்தூரில்  மாபெரும் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.  தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆண், பெண் இரு பாலரும் பங்கேற்ற மாநில அளவிலான மாரத்தான் போட்டி, திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பிருந்து தொடங்கியது. திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி கொடியசைத்து போட்டியை தொடக்கி வைத்தார்.  தூத்துக்குடி தெற்கு […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் அகிம்சை நடைபயண குழுவினருக்கு வரவேற்பு

 கோவில்பட்டியில் ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் மூலம் 90வது அகிம்சை நடைபயண குழுவினருக்கு கோவில்பட்டி ராமசாமி தாஸ் பூங்கா எதிரே வரவேற்பு அளிக்கப்பட்டது. தொல்லியல் அறிஞர் வேதாசலம், அகிம்சை நடை நிறுவனர் ஸ்ரீதரன், மதுரை சமண பண்பாட்டு மன்றத்தின் செயலர் ஆனந்தராஜ்,கழுகுமலை 1008 பகவான் அதிசய ஷேத்திர கமிட்டி செயலர் முகேஷ் ஜெயின், பொறுப்பாளர் மகேந்திர குமார் ஜெயின் ஆகியோர் தலைமையில் வந்த குழுவினருக்கு ஆக்டிவ் மைண்ட்ஸ் தலைவர் தேன் ராஜா தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது,  மகா […]

கோவில்பட்டி

திருமாவளவனுடன் நடிகர் பிரசாந்த் திடீர் சந்திப்பு

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி உடன்பாடு, வேட்பாளர் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.  திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தொகுதி உடன்பாடு  பற்றி பேச்சு நடத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று பிரபல நடிகர் பிரசாந்த், தனது தந்தை தியாகராஜனுடன் திருமாவளவனை சந்தித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி உயர்நிலை கூட்டம் நடந்து வரும் நிலையில் இந்த சந்திப்பு நடந்து இருக்கிறது,. ஏற்கனவே தனது ரசிகர் மன்றம் சார்பில் […]