• May 20, 2024

Month: January 2024

செய்திகள்

விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிப்பு  

2024-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு  பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்ம விருதுகளில் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் என மூன்று பிரிவுகள் உள்ளன.இதில் 5 பேருக்கு பத்ம விபூஷன், 17 பேருக்கு பத்ம விபூஷன்,110 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த டிசம்பர் மாதம் மரணம் அடைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்க்கப்படுள்ளது. அவரது கலைச்சேவையை பாராட்டி கவுரவிக்கும் விதமாக இந்த விருது அறிவிக்கப்பட்டு […]

கோவில்பட்டி

வில்லிசேரியில் தேசிய கொடியேற்றம் – கிராம சபை கூட்டம்

கோவில்பட்டியை அடுத்த  வில்லிசேரி கிராமத்தில் இன்று 26.1.2024 குடியரசு தினத்தை முன்னிட்டு, பஞ்சாயத்து அலுவலகம் முன்புறம்  தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. வில்லிசேரி பஞ்சாயத்து தலைவர் வேலன் தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றினார் . பஞ்சாயத்து துணை தலைவர் காசிராஜன் முன்னிலை வகித்தார்.வில்லிசேரி தொடக்க பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள்  கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.. அதனை தொடர்ந்து கிராம சபை கூட்டம் பஞ்சாயத்து தலைவர் வேலன் தலைமையில் நடைபெற்றது.. துணை […]

கோவில்பட்டி

சிதம்பராபுரத்தில் கிராமசபை கூட்டம்; சீமை கருவேல மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம்,சிதம்பராபுரம்   கிராமத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு, கிராமசபை கூட்டம் நடந்தது, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் .மார்கண்டேயன்  கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். மேலும் அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்தார். சிதம்பராபுரம்   ஊராட்சியில் மரங்கள் வளர்த்திடவும், சீமை கருவேல மரங்களை  அகற்றிடவும் கிராம பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் எட்டையாபுரம் வட்டாட்சியர் மல்லிகா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி ஜெயந்தி,  கோவில்பட்டி ஒன்றிய தலைவர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் குடியரசு தின கொடியேற்றம்- ரத்ததான முகாம்

இந்தியாவின் 75-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. கோவில்பட்டியில் பல்வேறு இடங்களில் குடியரசு தினவிழா க்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டன. கோவில்பட்டி கோட்ட அஞ்சலக அலுவலகத்தில் இன்று காலை நடந்த குடியரசு தினவிழாவில்  கண்காணிப்பாளார் சுரேஷ்  தேசிய கொடி ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். விழாவில் ஊழியர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். நாடார் மேல்நிலைப்பள்ளி கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த குடியரசு தினவிழாவிற்கு நகரசபை துணை தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் […]

செய்திகள்

40 தொகுதிகளையும் இலக்காக வைத்து நாடாளுமன்ற தேர்தலை அ.தி.மு.க. எதிர்கொள்ளும்; முன்னாள் அமைச்சர்

வடசென்னை தெற்கு, கிழக்கு மாவட்ட மாணவர் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்கம் மவுன  ஊர்வலம் மற்றும் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு தியாகிகளுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-,  மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் கொண்டாடுவதற்கு முழு தகுதி படைத்த இயக்கம் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான்..மக்கள் மத்தியில் திமுகவுக்கு ஆதரவு குறைவது போல் தெரிந்தால் உடனே தமிழ் மொழியை […]

செய்திகள்

வரலாற்று சாதனை: ஒரே நாளில் 26 ஆயிரம் பத்திரப்பதிவுகள்; ரூ.217 கோடி வருவாய்

சென்னை:பத்திரப் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- பொதுவாக ஆண்டு தோறும் தைப்பொங்கலுக்கு பிந்தைய நாட்களில் அதிக அளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும். இதையடுத்து, வருகிற 31-ந் தேதி வரை பதிவுக்கான டோக்கன்களை கூடுதலாக வழங்கும்படி சார்பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த வகையில், போதிய அளவில் தினசரி கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட்டு, பதிவுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 22-ந் தேதி, ஒரேநாளில் தமிழகம் முழுவதும் 21,004 பத்திரப் பதிவுகள் நடைபெற்று ரூ.168.83 கோடி […]

செய்திகள்

சென்னையில் குடியரசு தினவிழா: கவர்னர் ரவி தேசிய கொடியேற்றினார்; முதல் அமைச்சர் ஸ்டாலின்

75-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கவர்னர் ஆர்,.என்,.ரவி, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள். உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சாலையின் இருபுறமும் பொதுமக்கள் திரண்டு இருந்தனர். முப்படை தளபதிகள் மற்றும் போலீஸ் டி,ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், கூடுதல் டி.ஜி.பி.ஆகியோரை கவர்னருக்கு முதல் அமைச்சர் […]

கோவில்பட்டி

6 கி.மீ.தூர சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

கோவில்பட்டி மிட் டவுன்   அரிமா சங்கத்தின் சார்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆளுநர் பிரான்சிஸ் ரவி தேசிய கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து மாணவர்களுக்கான  6 கி.மீ. தூர சைக்கிள் போட்டி மற்றும் ஓட்ட பந்தயம் நடத்தப்பட்டது. போட்டிகளை தொடங்கி வைத்த மாவட்ட ஆளுநர் பிரான்சிஸ் ரவி, போட்டியின் இறுதியில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். விழாவில் மிட் டவுன் அரிமா சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்

தூத்துக்குடி

தூத்துக்குடியில் குடியரசு தின விழா;  ஆட்சியர்  லட்சுமிபதி தேசிய கொடி ஏற்றினார். 

தூத்துக்குடி தருவை மைதானம் விளையாட்டு அரங்கத்தில் 75வது குடியரசு தின விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர்  கோ. லட்சுமிபதி தேசிய கொடியை ஏற்றினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் முன்னிலையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்..   பின்னர் அரசுத்துறையில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு நற்சான்றிதழ்களை ஆட்சியர் லட்சுமிபதி வழங்கினார். மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் 45 பயனாளிகளுக்கு ரூ.1கோடியே 65லட்சத்து 55ஆயிரத்து 936 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்களின் கண்கவர் […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

கோவில்பட்டியில் நேற்று நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான  கீதாஜீவன் கலந்து கொண்டு உரையாற்றினார்.  விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மாநில மாணவர் அணி தலைவர்  ராஜீவ் காந்தி, தலைமைக் கழக பேச்சாளர் முஜிபுர் ரஹ்மான், தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கோவில்பட்டி நகர மன்ற தலைவர் கருணாநிதி உள்ளிட்ட நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி […]