• May 20, 2024

Month: December 2023

கோவில்பட்டி

ரூ.11.97லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம்; மார்கண்டேயன் எம்.எல்.ஏ.திறந்து வைத்தார்

புதூர் ஊராட்சி ஒன்றியம், முத்துலாபுரம் கிராமத்தில்  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ்  ரூ.11.97-லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடைபெற்றது. விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி..மார்கண்டேயன் திறந்து வைத்தார். நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், வெங்கடாசலம், புதூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மும்மூர்த்தி, மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானகுருசாமி, ஊராட்சி மன்ற […]

கோவில்பட்டி செய்திகள்

மிக்ஜான் புயல்: தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரெயில்கள் இன்று ரத்து

மிக்ஜான் புயல் எதிரொலியாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது, செங்கல்பட்டு, திருவள்ளூர்,ம காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக  தென் மாவட்டங்களில் இருந்து இன்று சென்னை செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. ரத்தான ரெயில்கள் விவரம் வருமாறு:- *நாகர்கோவில் – தாம்பரம் எக்ஸ்பிரஸ் (22658), *மதுரை – சென்னை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12638), *செங்கோட்டை – சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் (12662), *நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20692), *கொல்லம் […]

செய்திகள்

‘மிக்ஜம்’ புயல் காரணமாக விடிய விடிய மழை; சென்னை தண்ணீரில் தத்தளிக்கிறது

தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் சென்னைக்கு தென் கிழக்கே சுமாா் 130 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து 13 மணி நேரமாக பெய்யும் மழையினால்  சென்னை மாநகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மிக கனமழை […]

கோவில்பட்டி

கோவில்பட்டியில் 5,6-ந் தேதிகளில் மின்சப்ளை நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

கோவில்பட்டி கோட்டம் ,மின்வாரிய செயற்பொறியாளர் காளிமுத்து வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின்விநியோகம்  வழங்குவதற்கு ஏதுவாக 11 கிலோவாட்  பீங்கான் இன்சுலேட்டரை அகற்றி விட்டு புதிய பாலிமர் இன்சுலேட்டர் மாற்றும் பணி நடைபெற உள்ளது. இதனால் கோவில்பட்டி உப மின்நிலையத்தின் நகர் மேற்கு மற்றும் தெற்கு பிரிவிற்கு  உட்பட்ட கத்ரேசன் கோவில் ரோடு உயர் அழுத்த மின் தொடர் மூலம் மின் விநியோகம் செய்யப்படும் கிருஷ்ணா நகர், நிலா நகர், குடிசை மாற்று […]

கோவில்பட்டி

விஜயகாந்த் பூரண உடல்நலம் பெறவேண்டி கோவிலில் வழிபாடு

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பூரண உடல் நலம் பெற வேண்டி கோவில்பட்டி கிழக்கு ஒன்றியம் சார்பில் எத்திலப்பநாயக்கன்பட்டி அறுபது ராஜாக்கள் திருக்கோவிலில் தே.மு.தி.க. சார்பில் பொங்கல் வைத்து 61 விளக்கு ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது. இந்த வழிபாடு  தே.மு.தி.க.  மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் ஒன்றியசெயலாளர் பொன்ராஜ் முன்னிலையில் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட துணைசெயலாளர் கவிதாஜெயக்குமார், மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர் மேகலிங்கம், மாவட்ட தொழிற்சங்க துணை தலைவர் குமரபெருமாள் நேதாஜி பாலமுருகன்,  ஒன்றிய […]

செய்திகள்

வங்க கடலில் ‘மிக்ஜாம்’ புயல் உருவானது ;  சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு

‘மிக்ஜாம்’ புயல் உருவானது என்று வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்தது. நடப்பு ஆண்டில் வங்கக்கடலில் உருவாகும் 4வது புயல் இதுவாகும். வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ‘மிக்ஜாம்’ புயல் தீவிர புயலாக மாறுகிறது  சென்னையிலிருந்து தென்கிழக்கு திசையில் 290 கி.மீ தொலைவில் மிக்ஜாம் நிலை கொண்டிருக்கிறது. தற்போது 5 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. நாளை மறுநாள் 5ம் தேதி […]

கோவில்பட்டி

கோவில்பட்டி வ. உ. சி. அரசு ஆண்கள் பள்ளிக்கு  ரூ.5 1/2 லட்சம்

 கோவில்பட்டியில் உள்ள வ உ சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 100 ஆண்டுகளை  கடந்து இயங்கி வருகிறது இந்தப் பள்ளியில் 6 முதல் 12 வரை 1000 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பயின்று வருகின்றனர், இப்பள்ளியில் கடந்த 50  வருடங்களுக்கு முன்பு பயின்ற முன்னாள் மாணவர், பொன்னூஷ் இயற்கை விவசாய மருந்துகள் மற்றும் உரம் தயாரித்து வரும் பொன்னுச்சாமி பரஞ்சோதி. இவர் தான் பயின்ற வஉசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சொந்த நிதியிலிருந்து ரூ. 5 […]

செய்திகள்

விஜயகாந்துக்கு தொண்டையில் சிறிய ஆபரேஷன்; மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த 18-ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரது மார்பில் அதிக அளவு சளி தேங்கியதையடுத்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதற்கான சிகிச்சைக்காகவே விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார் இதைத் தொடர்ந்து விஜயகாந்தின் நெஞ்சு பகுதியில் தேங்கியுள்ள சளியை அகற்றுவதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.. இதன் பின்னர் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக ஆஸ்பத்திரி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜயகாந்தின் உடல்நிலையில் திடீரென […]

கோவில்பட்டி

108 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி

கோவில்பட்டி புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 பயிலும் மாணவர்கள் 51 பேருக்கும் மாணவிகள் 57 பேருக்கும் ஆக மொத்தம் 108 பேருக்கு  தமிழக அரசின்  விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. .பள்ளியின் தாளாளர் அருட்திரு சார்லஸ் அடிகளார் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் அலெக்க்ஷான் வரவேற்புரையாற்றினார்.  கோவில்பட்டி நகர்மன்ற தலைவர்  கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ,மாணவியர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில். 35  வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஏஞ்சலா […]

தூத்துக்குடி

தூத்துக்குடி சங்கரப்பேரியில்  ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைகிறது

.தூத்துக்குடியை அடுத்த சங்கரப்பேரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படுகிறது. இதற்கான  இடத்தை , மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை முதன்மை செயலாளர் பி.அமுதா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தூத்துக்குடி சார் ஆட்சியர் கவுரவ் குமார்  ஆகியோர் உடன் இருந்தனர்.